அமெரிக்காவில் இருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை 2012 ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.இதில் முதல் 20 இடங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். போர்ப்ஸ் பத்திரிகை வருடம் தோறும் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிடும்.இந்த வருடத்திற்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தில் உள்ளார். இவர் இரண்டாவது முறையாக முதல் இடத்தில் உள்ளார்.இரண்டாவது இடத்தை ஜெர்மனி சேன்சிலர் ஏஞ்சலா மெர்கலும் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின், மைக்ரோ சாப்ட்வேர் நிறுவன தலைவர் பில்கேட்ஸ், ரோமன் கத்தோலிக்க சர்ச் போப், ஆகியோர் முதல் ஐந்து இடத்தில் உள்ளனர்.இந்தியாவை ஆளும் கட்சியின் தலைவரான சோனியா காந்தி உலகின் அதிகாரம் படைத்த தலைவர்கள் வரிசையில் 12வது இடத்தைப் பிடித்துள்ளார்.19வது இடத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இடம்பெற்றுள்ளார்.
|
Congress president Sonia Gandhi and Indian PM have been named among the top 20 most powerful persons in the world by Forbes magazine in its annual power rankings which placed US President Barack Obama as number one for a second year in a row.The second most powerful person in the world also happens to be the most powerful woman, German chancellor Angela Merkel.The list also includes Russian President Vladimir Putin at number three, Microsoft co-founder Bill Gates (4). |