LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

தாயின் வறுமை! - இல.பிரகாசம்.

சிப்பிக்குள் கருவுற்றிருக்கும்
பிள்ளை முத்துக்கள்
தாயின் வறுமையை
நீக்கும் என்று
வணிகன் எண்ணுவது இல்லை.

சில நேரங்களில்
தாய் சிப்பிகள்
தன் கருவில் இருக்கும்
முத்துகள் மீது
அளவில்லா அன்பை காட்டுகின்றதை போல
தன் கருவிலிருக்கும் குழந்தையை
தாய் தன் எண்ணம் முழுதும்
எண்ணிக் கொள்கிறாள்

சில நேரங்களில்
உணவு இன்மையால்
தான் இட்ட முட்டையை
தன் உணவாக்கிக் கொள்ள
ராஜநாகம் தயங்கியதும் இல்லை.
அது போல
வறுமையில் வாடிடும் தாய்
ஊனும் சதையும் கொண்ட பொருளை
வயிறு என்னும் வறுமை உற்பத்தியின்
மூலதனத்தை கொண்டு.
வுpயாபாரம் செய்யும் வியாபரியாய்
மாறித்தான் போகிறாள்.
இந்த ஏழ்மை நாட்டிலே.

- இல.பிரகாசம்.

by Swathi   on 02 Jun 2016  0 Comments
Tags: வறுமை கவிதை   தாய் வறுமை   தாய்   Thaai   Varumai Kavithai        
 தொடர்புடையவை-Related Articles
நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர் நீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்
தாயின் வறுமை! - இல.பிரகாசம். தாயின் வறுமை! - இல.பிரகாசம்.
தாய்த்தமிழ்க்கல்விப்பணியின் இலக்கு தாய்த்தமிழ்க்கல்விப்பணியின் இலக்கு
வினாக்களால் வியப்பூட்டும் தாய்த் தமிழ் பள்ளி மழலைகள் !! வினாக்களால் வியப்பூட்டும் தாய்த் தமிழ் பள்ளி மழலைகள் !!
தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியில் காலிப்பணியிடங்கள் !! தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியில் காலிப்பணியிடங்கள் !!
உலக தாய்மொழி தினம் - சிறப்பு கட்டுரை... உலக தாய்மொழி தினம் - சிறப்பு கட்டுரை...
தாய்க்கு கோயில் கட்டுகிறார் ராகவா லாரன்ஸ் !! தாய்க்கு கோயில் கட்டுகிறார் ராகவா லாரன்ஸ் !!
வெத்தலையின் மருத்துவ குணங்கள் !! வெத்தலையின் மருத்துவ குணங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.