LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கவிப்புயல் இனியவன்

முள்ளில் மலர்ந்த பூக்கள் 03 - கவிப்புயல் இனியவன்

காதலுக்கு கண் ...
இல்லை என்பார்கள் ....
உனக்கு இதயமே ...
இல்லையே....!!!

என்னை விட்டு போ ....
கவலையில்லை ...
என்னையும் கூட்டி ...
செல்வதில் உனக்கென்ன ...
கவலை ....?

நீ
என்னருகில் இல்லாத ....
போதெலாம் -நான்
ஓடாத மணிக்கூடு ....!!!

 

- கவிப்புயல் இனியவன்

by Swathi   on 12 May 2016  0 Comments
Tags: Pookkal Kavithai   Pookkal Tamil Kavithai   Tamil Pookkal Kavithai   பூக்கள் கவிதை   முள் கவிதை        
 தொடர்புடையவை-Related Articles
முள்ளில் மலர்ந்த பூக்கள் 01 - கவிப்புயல் இனியவன் முள்ளில் மலர்ந்த பூக்கள் 01 - கவிப்புயல் இனியவன்
முள்ளில் மலர்ந்த பூக்கள் 02 - கவிப்புயல் இனியவன் முள்ளில் மலர்ந்த பூக்கள் 02 - கவிப்புயல் இனியவன்
முள்ளில் மலர்ந்த பூக்கள் 03 - கவிப்புயல் இனியவன் முள்ளில் மலர்ந்த பூக்கள் 03 - கவிப்புயல் இனியவன்
முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.