LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்யும் மும்பை நிறுவனம் !!

ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்யும் சோதனையில், மும்பையைச் சேர்ந்த பிரான்சிஸ்கோஸ் பிட்சாரியா என்ற நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. 


வாகன நெரிசல் மிகுந்த மும்பை நகரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவை டெலிவரி செய்வதற்கான மாற்று வழியை சிந்தித்த இந்த நிறுவனம் அதை திறம்பட செய்துகாட்டியும் உள்ளது.


இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மைக்கேல் ரஜனி கூறியதாவது, 


சமீபத்தில், ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தும் அமேசான் திட்டங்களை நாங்கள் படித்திருக்கிறோம். அதன்படி, சோதனை முறையில், மும்பையில் உள்ள எங்கள் உணவகத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு 11-ம் தேதி பீட்சாவை வெற்றிகரமாக அனுப்பியுள்ளோம். சில ஆண்டுகளில் இந்த ஆளில்லா விமானங்கள் வழக்கமான பயன்பாட்டிற்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்த ஆளில்லா விமானங்களின் விலை சுமார் 2000 டாலர்களாம்.  

by Swathi   on 21 May 2014  0 Comments
Tags: Vimanam   Pizza Deliver Drone   ஆளில்லா விமானம்   விமானம்   பீட்சா டெலிவரி        
 தொடர்புடையவை-Related Articles
விமானமேறி விட்டுப்போனவனே வா.. வித்யாசாகர் விமானமேறி விட்டுப்போனவனே வா.. வித்யாசாகர்
பிரபு தேவா இயக்கத்தில் மர்மமாக மறைந்த மலேசிய விமான கதையில் நடிக்கிறாராம் கமல் !! பிரபு தேவா இயக்கத்தில் மர்மமாக மறைந்த மலேசிய விமான கதையில் நடிக்கிறாராம் கமல் !!
ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்யும் மும்பை நிறுவனம் !! ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்யும் மும்பை நிறுவனம் !!
காணமால் போன மலேசிய விமானம் கடலில் விழுந்ததை உறுதி செய்தது மலேசிய அரசு !! காணமால் போன மலேசிய விமானம் கடலில் விழுந்ததை உறுதி செய்தது மலேசிய அரசு !!
தீவிரவாத ஊடுருவல்களை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்கள் வாங்க இந்திய ராணுவம் டெண்டர் !! தீவிரவாத ஊடுருவல்களை கண்காணிக்க ஆளில்லா உளவு விமானங்கள் வாங்க இந்திய ராணுவம் டெண்டர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.