LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF

இன்று அரபிக்கடலில் 42 மைல்கள் நீந்திக் கடக்கிறார் மும்பைத் தமிழன் பிரகாஷ்!

81 தங்கம், 29 வெள்ளி மற்றும் 27 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்  35 வயதான பிரகாஷ், மும்பையில் மோதிலால் நகரில் உள்ள மதராஸ்வாடியில் ஓர்லி குடிசைப் பகுதியில்தான் அவர் வசிக்கிறார். மனைவி சத்யா, மகன் ஹரிஹரன் (6 ) மற்றும் மகள் வர்ஷினி (4) உள்ளனர். பல்வேறு மனிதர்களின் தூண்டுதலால்தான் என்னால் இவ்வளவு பரிசுகளைப் பெற முடிந்தது என்று நன்றியோடு அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார்.

மேலும் “கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டுகளுக்கும் அதிகாரிகள் ஊக்கம் அளிப்பதில்லை. இது ஏன் என்று தெரியவில்லை. 2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் 2.20 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை” என்றும் வாயளவில் அனுதாபம் தெரிவிப்பதற்கு பதிலாக சிறிது ஆதரவு கொடுத்தாலே மிகப்பெரிய சாதனைகளை செய்து காட்டுவார்கள்என்றும் அவர் கூறியுள்ளார். பிரகாஷ் போலியோவினால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி! இன்று அரபிக்கடலில் நீந்துகிறார்! வாழ்த்துக்கள்!!

by MAYIL   on 08 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.