மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி குழந்தை வடிவில் குழந்தை குமாரராக இரண்டரை அடி உயரத்தில் கையில் வேலைத் தாங்கிய வண்ணம் அழகுமிக்க முருகனாக காட்சி அளிக்கிறார்.மூலஸ்தானம் அமைந்துள்ள பாறைக் குகையின் துவாரம் ஒன்றில் எப்போதும் தென்றல் காற்று வந்து கொண்டுள்ளது. மலையில் உள்ள தென்றல் காற்றும் எம்பெருமான் முருகன் மீது மூலஸ்தான குகைக் துவாரத்தில் இருந்து வீசிக் கொண்டுள்ளது. அந்த தென்றல் காற்று மூலஸ்தானத்தில் உள்ள தீபத்தை அசைத்துக் கொண்டு உள்ளது. அதனால் தென்றல் காற்று பரவும் குழந்தை குமாரர் என சிறப்பித்து பாடப்பெற்றுள்ளார்.
கபிலர்மலை மேல் புராதன புகழ்பெற்ற முருகன் ஆலயத்திற்கு செல்ல படிகள் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 120 படிகள் உள்ளது. இத்திருக்கோயிலில் அரசமரத்து பிள்ளையார், இடும்பன் சன்னதி, சித்தி விநாயகர், காளஹஸ்தி ஈஸ்வரன் சன்னதி, கமலாம்பிகா அம்மன் சன்னதி ஆகியவை உள்ளது.கபிலர்மலையில் குழந்தை குமாரரை குல தெய்வமாகக் கொண்டு பல திருப்பணிகளை செய்ததாக கூறப்படுகிறது. அவரை பற்றிய பாடல் ஒன்று கபிலமலை கோவையில் 77ம் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி குழந்தை வடிவில் குழந்தை குமாரராக இரண்டரை அடி உயரத்தில் கையில் வேலைத் தாங்கிய வண்ணம் அழகுமிக்க முருகனாக காட்சி அளிக்கிறார். மூலஸ்தானம் அமைந்துள்ள பாறைக் குகையின் துவாரம் ஒன்றில் எப்போதும் தென்றல் காற்று வந்து கொண்டுள்ளது. மலையில் உள்ள தென்றல் காற்றும் எம்பெருமான் முருகன் மீது மூலஸ்தான குகைக் துவாரத்தில் இருந்து வீசிக் கொண்டுள்ளது. அந்த தென்றல் காற்று மூலஸ்தானத்தில் உள்ள தீபத்தை அசைத்துக் கொண்டு உள்ளது.
அதனால் தென்றல் காற்று பரவும் குழந்தை குமாரர் என சிறப்பித்து பாடப்பெற்றுள்ளார்.கபிலர்மலை மேல் புராதன புகழ்பெற்ற முருகன் ஆலயத்திற்கு செல்ல படிகள் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 120 படிகள் உள்ளது. இத்திருக்கோயிலில் அரசமரத்து பிள்ளையார், இடும்பன் சன்னதி, சித்தி விநாயகர், காளஹஸ்தி ஈஸ்வரன் சன்னதி, கமலாம்பிகா அம்மன் சன்னதி ஆகியவை உள்ளது. கபிலர்மலையில் குழந்தை குமாரரை குல தெய்வமாகக் கொண்டு பல திருப்பணிகளை செய்ததாக கூறப்படுகிறது. அவரை பற்றிய பாடல் ஒன்று கபிலமலை கோவையில் 77ம் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ளது. |