இத்தலத்தில் உள்ள திருமால் தனது வலது கையில் லிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது விசேஷமான தரிசனம். நவக்கிரக சன்னதியில் சூரியபகவான்
மேற்கு நோக்கியிருக்க, பிற கிரகங்கள் அவரை நோக்கியபடி அமைந்துள்ளது. .இத்தலத்தில் வேலாயுதர் 12 கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் சேவல்
கொடியை வைத்திருப்பதோடு, இடது கையில் சேவலையும் வைத்திருக்கிறார். சூரனை அடக்கி அவனை சேவலாக மாற்றி தன் பிடிக்குள் வைத்திருப்பதை
இந்த அமைப்பு காட்டுகிறது. முருகன் இத்தலத்தில் தன் பெற்றோர்களை வணங்கி பின் போரில் வெற்றி கண்டார். இவரது மயில் வாகனம் வடக்கு
நோக்கியிருக்கிறது. இத்தலத்தில் உள்ள திருமால் தனது வலது கையில் லிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது விசேஷமான தரிசனம். உற்சவர்
முத்துக்குமாரர் வள்ளி, தெய்வானை மூவரும் பத்ம பீடத்தின் மேல் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். அருணகிரியார் திருப்புகழில், சுவாமியைப் பற்றி
பாடியுள்ளார். சிவனிடம் மந்திர உபதேசம் பெற்றவர் என்பதால் இத்தலத்தில் அருளும் வேலாயுதரை "மந்திர முருகன்', என்றனர். அதுவே காலப்போக்கில்
மருவி "மந்திரி முருகன்' என்றாகி, "மந்திரியப்பன்' என கிராம மக்களால் அழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் உள்ள திருமால் தனது வலது கையில் லிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது விசேஷமான தரிசனம். நவக்கிரக சன்னதியில் சூரியபகவான் மேற்கு நோக்கியிருக்க, பிற கிரகங்கள் அவரை நோக்கியபடி அமைந்துள்ளது. .இத்தலத்தில் வேலாயுதர் 12 கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் சேவல் கொடியை வைத்திருப்பதோடு, இடது கையில் சேவலையும் வைத்திருக்கிறார். சூரனை அடக்கி அவனை சேவலாக மாற்றி தன் பிடிக்குள் வைத்திருப்பதை இந்த அமைப்பு காட்டுகிறது.
முருகன் இத்தலத்தில் தன் பெற்றோர்களை வணங்கி பின் போரில் வெற்றி கண்டார். இவரது மயில் வாகனம் வடக்கு நோக்கியிருக்கிறது. இத்தலத்தில் உள்ள திருமால் தனது வலது கையில் லிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது விசேஷமான தரிசனம். உற்சவர் முத்துக்குமாரர் வள்ளி, தெய்வானை மூவரும் பத்ம பீடத்தின் மேல் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர்.
அருணகிரியார் திருப்புகழில், சுவாமியைப் பற்றி பாடியுள்ளார். சிவனிடம் மந்திர உபதேசம் பெற்றவர் என்பதால் இத்தலத்தில் அருளும் வேலாயுதரை "மந்திர முருகன்', என்றனர். அதுவே காலப்போக்கில் மருவி "மந்திரி முருகன்' என்றாகி, "மந்திரியப்பன்' என கிராம மக்களால் அழைக்கப்படுகிறது. |