LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சான்ஸே இல்லை ஆல்பத்தை ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடும் அனிருத் !!

இசை அமைப்பாளர் அனிருத் திரையுலகிற்கு வந்த வேகத்திலேயே பிரபலமாகிவிட்டார். தற்போது இவர் இளைய தளபதி விஜய்யின் கத்தி படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

 

இதுமட்டுமின்றி இன்னும் பல பிரம்மாண்ட படங்களை கையில் வைத்துருக்கிறார்.சமீபத்தில் கூட இவர் சிறந்த இசையமைப்பாளர் விருது வாங்கினார்.

 

இந்நிலையில் தற்போது இவர் ஆல்பம் ஒன்றை வெளியிடவுள்ளார். இந்த ஆல்பத்தின் பெயர் சான்ஸே இல்லை.

 

இந்த ஆல்பம் ரசிகர்கள் முன்னிலையில் இன்று வெளியிடப்படுகிறது. இதனால் அனிருத் ரசிகர்கள் மிகுந்த உற்ச்சாகத்தில் உள்ளனர்.

சான்ஸே இல்லை ஆல்பத்தை ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடும் அனிருத் !!
இசை அமைப்பாளர் அனிருத் திரையுலகிற்கு வந்த வேகத்திலேயே பிரபலமாகிவிட்டார். தற்போது இவர் இளைய தளபதி விஜய்யின் கத்தி படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இதுமட்டுமின்றி இன்னும் பல பிரம்மாண்ட படங்களை கையில் வைத்துருக்கிறார்.
சமீபத்தில் கூட இவர் சிறந்த இசையமைப்பாளர் விருது வாங்கினார். இந்நிலையில் தற்போது இவர் ஆல்பம் ஒன்றை வெளியிடவுள்ளார். இந்த ஆல்பத்தின் பெயர் சான்ஸே இல்லை. இந்த ஆல்பம் ரசிகர்கள் முன்னிலையில் இன்று வெளியிடப்படுகிறது. இதனால் அனிருத் ரசிகர்கள் மிகுந்த உற்ச்சாகத்தில் உள்ளனர்.
by Swathi   on 31 Jul 2014  0 Comments
Tags: Music Director Anirudh   Chance Illai Album   Chance Illai Album   அனிருத் ஆல்பம்           
 தொடர்புடையவை-Related Articles
சான்ஸே இல்லை ஆல்பத்தை ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடும் அனிருத் !! சான்ஸே இல்லை ஆல்பத்தை ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடும் அனிருத் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.