|
||||||||
முதல் காதல் |
||||||||
உன்மீது காதல் வந்தது ஏனோ? - நீ என்மீது காதல் கொள்ளாதது ஏனோ?
காலங்கள் கடந்தபின்னும் - உன்னை
கண்டவுடன் கண்கள் கலங்குதடி,
மண்மீது புதைந்த மழைத்துளிகள்,
மீண்டும் மழையாகபொழிவதுபோல,
உன்மீது நான் கொண்ட காதல்,
மீண்டும் உயிர்த்தெழுகுதடி......
|
||||||||
by Vaasu Sena on 24 Jan 2018 3 Comments | ||||||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|