LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- சொற்களின் பொருள் அறிவோம்

நாகரீகம் என்பதை நாகரிகம் என்றெழுதுங்கள் !!

நகரங்கள் எழுப்புமளவுக்கு நிறைந்த செல்வமும் வாழ்க்கைத் தரமும் மேன்மையான இயல்புகளும் கூட்டுறவுள்ள மக்களும் அமையப்பெற்ற ஆற்றொழுக்கான பண்பாடுகளை அடைந்த சமூகச் செப்பம்தான் நாகரிகம் எனப்படுவது.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
- என்று திருவள்ளுவர் (குறள் 580) பயன்படுத்திய சொல் அது.

மேன்மையான ஒழுக்கச் செப்பத்தை விரும்புகிறவர்கள் தமக்கு ஊற்றப்படுவது நஞ்சே என்றாலும் அதையும் கனிந்து இரங்கிய பார்வையோடு உண்ணுவார்கள்.

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 20 Dec 2014  0 Comments
Tags: நாகரீகம்   நாகரிகம்                 
 தொடர்புடையவை-Related Articles
நாகரீகம் என்பதை நாகரிகம் என்றெழுதுங்கள் !! நாகரீகம் என்பதை நாகரிகம் என்றெழுதுங்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.