LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கருமலைத்தமிழாழன்

நாளைய தமிழும் தமிழரும் - பாவலர் கருமலைத் தமிழாழன்

மேல்உதடுகீழ்உதடுஒட்டிடாமல்
மேல்நாட்டுமொழியினிலேபேசிக்கொள்வர்
மேல்சட்டைவேட்டியினைவிட்டுவிட்டு
மேல்நாட்டுமுறையினிலேஅணிந்துகொள்வர்
பால்மோரைஇளநீரைஒதுக்கிவைத்து
பருகுதற்குஅயல்பானம்நாடிச்செல்வர்
கால்கொண்டமூத்தகுடிஎன்றுமட்டும்
கழறிடுவர்இவர்கள்தாம்தமிழர்நாளை !

தாம்பெற்றகுழந்தைகட்குமூச்சுமுட்டும்
தமிழல்லாபெயர்களையேவைத்தழைப்பர்
வேம்பென்றேதமிழ்க்கல்விபுறக்கணித்து
வெளிமொழிதான்அறிவென்றேபடிக்கவைப்பர்
தாம்கட்டிவைத்தகோயில்கடவுளுக்கும்
தமிழ்மொழியேபுரியாதுஎனப்பகர்வர்
ஆம்இவரால்செம்மொழிதாம்மூலைதன்னில்
அமர்ந்துவிழிநீர்சொரியஏங்கும்நாளை !

ஆட்சிமொழிசெய்யாமல்தமிழையிங்கே
அவலமாக்கிஆங்கிலக்கால்நக்கவைப்பர்
ஆட்சிதன்னில்பிறரையேற்றிஅவரின்பின்னே
அடிமையெனநாயைவிடக்கீழாய்ச்செல்வர்
சாட்சியெனஉள்ளபுறப்பாட்டின்வீரச்
சரித்திரத்தைப்பொய்யாக்கிக்குனிந்துநிற்பர்
நீட்டிநாவில்மட்டுமிங்கேமுழக்கம்செய்வர்
நீளுலகில்தமிழர்தாம்முதன்மைஎன்றே !

 

- பாவலர் கருமலைத் தமிழாழன்

 

(எழுத்து இணையதளம் இவ்வாண்டு 2015   பொங்கல் திருநாளை  ஒட்டி  நாளைய  தமிழும் தமிழரும் என்ற தலைப்பில் உலக அளவில் நடத்திய பாப்போட்டியில்  மூன்றாம் பரிசு  பெற்ற  பாடல் )

by Swathi   on 27 Mar 2015  1 Comments
Tags: நாளைய தமிழ்   நாளைய தமிழர்   தமிழின் நிலை   தமிழர்களின் இன்றைய நிலை   தமிழின் இன்றைய நிலை   Indraya Tamil   Indraya Tamilar  
 தொடர்புடையவை-Related Articles
மூளியாக்கி வைத்தோம்!- பாவலர்  கருமலைத்தமிழாழன் மூளியாக்கி வைத்தோம்!- பாவலர் கருமலைத்தமிழாழன்
நாளைய தமிழும் தமிழரும் - பாவலர் கருமலைத் தமிழாழன் நாளைய தமிழும் தமிழரும் - பாவலர் கருமலைத் தமிழாழன்
கருத்துகள்
25-Jun-2015 06:50:12 அருண் said : Report Abuse
மிக மிக இனிதான கவிதை .மனம் நிறைந்த பாராட்டுக்கள் கவிஞ்ஞரே .அருண் வெங்கடேஷ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.