LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

நாளின் பகுப்பு

1.நாளின் பகுப்பு எதற்கு?

ஒரு நாளை பகுத்து,

இருபத்தி நாலு மணித்துளிகளாய் !

ஒரு மணியை பகுத்து,

அறுபது வினாடிகளாய் !

ஒரு வினாடியை பகுத்து,

அறுபது நொடிகளாய். !

பகுத்து விட்டு,

 

நாள் முழுவதும் விடுமுறை

என்று தூங்கி கழித்து

சுகம் தேடும் நமக்கு,

நாளின் பகுப்பு எதற்கு?

 

2.அன்று !

குறும்பா செய்கிறாய்

அப்பா வருவார் இரு !

வந்தவுடன் உன்னை அடிக்க

சொல்கிறேன் ! மிரட்டிய அம்மா !

 

இன்று !

அவர் வரட்டும், நீங்களா, நானா.

பார்த்துடுவோம். மிரட்டும் மருமகள் !

வெளியே அனுப்பி விடுவானோ,

மனதிற்குள் பயந்து கொண்டு

மகனை எதிர்பார்த்து அம்மா !

 

 

3.மகனாய் இருக்கும் போது

 பெற்றோர் அருமை புரிவதில்லை !

 பெற்றோராய் ஆகும் போது

 மகனுக்கு நம் அருமை

 புரிவதில்லை !

dividing day
by Dhamotharan.S   on 10 Sep 2016  0 Comments
Tags: அன்று இன்று   விடுமுறை   Vidumurai              
 தொடர்புடையவை-Related Articles
தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக உயர்வு!! தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக உயர்வு!!
நாளின் பகுப்பு நாளின் பகுப்பு
பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு!! கோடை விடுமுறை வந்தாச்சு!! பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு!! கோடை விடுமுறை வந்தாச்சு!!
பள்ளிக்கூட விடுமுறையும் பல்தேய்த்த காதலும்.. - வித்யாசாகர் பள்ளிக்கூட விடுமுறையும் பல்தேய்த்த காதலும்.. - வித்யாசாகர்
சமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை இன்று விடுமுறை !! சமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை இன்று விடுமுறை !!
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி மீண்டும் திறக்கப்படும் !! கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி மீண்டும் திறக்கப்படும் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.