|
||||||||
நகர ஓகார வருக்கம் |
||||||||
நோனாமை யென்னும் பெயர்பொ றாமையும்
தவம்பண்ணா மையுஞ் சாற்றுவர் புலவர். ....1004
நோக்கெனும் பெயரே யழகும் விழியுமாம். ....1005
நோற்ற லெனும்பெயர் பொறையும் தவமுமாம். ....1006
நோனா ரெனும்பெயர் தவமில் லோருடன்
பகைஞர்தம் பெயரும் பகர்ந்தனர் புலவர். ....1007
நோனாமை யென்னும் பெயர்பொ றாமையும் தவம்பண்ணா மையுஞ் சாற்றுவர் புலவர். ....1004
நோக்கெனும் பெயரே யழகும் விழியுமாம். ....1005
நோற்ற லெனும்பெயர் பொறையும் தவமுமாம். ....1006
நோனா ரெனும்பெயர் தவமில் லோருடன் பகைஞர்தம் பெயரும் பகர்ந்தனர் புலவர். ....1007
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|