LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அவ்வையார் நூல்கள்

நாலு கோடிப் பாடல்கள்

 

ஔவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றபோது அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார். 
"நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்" இயற்றவேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம்" என்று அவர்கள் கூறினராம். 
இதைக்கேட்ட ஔவையார், "இவ்வளவுதானா, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள்" என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும். 
நூல்
"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
மிதியாமை கோடி பெறும்"
"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில் 
உண்ணாமை கோடி பெரும்"
"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே 
கூடுதலே கோடி பெறும்"
"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக் 
கோடாமை கோடி பெறும்"
நாலு கோடிப் பாடல்கள் முற்றிற்று.

ஔவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றபோது அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார். 
"நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்" இயற்றவேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம்" என்று அவர்கள் கூறினராம். 
இதைக்கேட்ட ஔவையார், "இவ்வளவுதானா, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள்" என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும். 

நூல்

"மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்"

"உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெரும்"

"கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே கூடுதலே கோடி பெறும்"

"கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்"



நாலு கோடிப் பாடல்கள் முற்றிற்று.

by Swathi   on 28 Mar 2012  9 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
13-Sep-2016 04:37:58 வெங்கட்ராமன் பாலாஜி said : Report Abuse
1st பாடல் உரை: எவர் நம்மை மதிக்கவில்லையோ அவர் வீடு வாசல்கூட சென்று மிதிக்கக்கூடாது, அது கோடி அளவு பெரியது 2nd பாடல் உரை: எவர் வீட்டில் உங்களுக்கு உணவு உபசரிப்பு சரியாக இல்லையோ, அங்கு உண்ணாமல் இருப்பதே நல்லது. அது கோடி அளவு பெரியது. 3rd பாடல் உரை: கோடி கொடுத்தாவது நல்ல குடியில் பிறந்து வளர்ந்தவர்கள் உடன் நாம் சேர்ந்து இருப்பது நல்லது. அது கோடி அளவு பெரியது. 4th பாடல் உரை: கோடானு கோடி ஆவது கிடைத்தாலும் நாம் நமது வாய்ச்சொல் தவறாமல் இருப்பது நல்லது. அது கோடி அளவு பெரியது. இது திரு பார்த்தசாரதி அவர்களுக்கு. வெங்கட்ராமன் பாலாஜி
 
13-Sep-2016 04:27:29 வெங்கட்ராமன் பாலாஜி said : Report Abuse
2nd பாடல் உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கொடியுறும். ஈற்று சீர் கொடியுறும். இதை கவனிக்கவும். வணக்கம். வெங்கட்ராமன் பாலாஜி.
 
13-Sep-2016 04:23:18 balaji said : Report Abuse
2nd பாட்டில் உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கொடியுறும். இந்த 4 கோடி பாடல்களிலும் இறுதி சீர் கொடியுறும் என்று முடியும். இதை கவனிக்கவும். வணக்கம். வெங்கட்ராமன் பாலாஜி
 
22-Apr-2016 00:35:00 பார்த்தசாரதி said : Report Abuse
கேன் சொமெ ஓனே எச்ப்ளின் மீனிங் ஒப் திஸ் பொஎம்.
 
30-Jul-2015 00:34:15 Karthikkeyan G said : Report Abuse
குடிபிறந்தார் தம்மனையில் கூடாமை கோடி பெரும் இதை இந்தவிதமாஹவும் பார்க்கலாம் .நான்கு ஆமைகள் மிதியாமை, உண்ணாமை , கூடாமை ,மற்றும் கோடாமை. நட்புடன் கார்த்திகேயன் க
 
30-Jul-2015 00:28:43 Karthikkeyan G said : Report Abuse
கோடி கொடுப்பினும் குடி பிரண்டஹ்ர் தம்மனையில் கூடாமை கோடி பெரும் . உடனே மாற்றவும் . அன்புடன் கார்த்திகேயன்
 
09-Jun-2015 04:28:19 kumaresan said : Report Abuse
நன் ஸ்கூலில் படித்து இருந்தேன் அதை இன்று நினைக்கும் பொது 3வது பாடல் நினைவில் இல்லை இதன் மூலம் தெரிந்து கொண்டேன் . நன்றி
 
27-Oct-2014 08:30:26 குத்தாலிங்கம் said : Report Abuse
நான்கு வரிகளின் கருத்துக்கள் சிறு வயதில் படிக்கும் போது புரியாதது வாழ்க்கை என்ற ஓடத்தில் பயணிக்கும் இத் தருணத்தில் பொருத்தமாக உள்ளது வாழ்க ஔவ்வை பாட்டி
 
24-Nov-2013 17:51:05 நாதன் said : Report Abuse
நான் சிறு வயதில் படித்த ஞாபகத்தின்படி, நாலு கோடிப்பாடலில் வரும் மூன்றாவது கோடியானது கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்மனையில் கூடாமை கோடி பெறும் என்றே வருகிறது. யதார்த்தமாக பார்த்தால், கோடி கொடுப்பினும் என்று வரும்போது முடிவு எதிர் மோனையில்தான் வரவேண்டும். இதை கவனிக்கவம். வணக்கம்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.