LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

நம்மை விட்டு பிரிந்தார் இயற்கை அறிவர் நம்மாழ்வார் !

நம்மை விட்டு பிரிந்தார் இயற்கை அறிவர் நம்மாழ்வார் ! 

இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி தமிழ் கூறும் நல்லுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

தமிழ்ச் சமூகம் இந்த நூற்றாண்டின் மற்றுமொரு தலைசிறந்த அறிவரை இழந்துள்ளது. இது ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அன்னாருக்கு ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் அஞ்சலி செலுத்த கடமைப்பட்டுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய அரசின் நிலத்தை மலடாக்கும் திட்டத்தை எதிர்த்து , விவசாயிகள் நலனுக்கு ஆதரவாக பெரும் போராட்டங்கள் பரப்புரைகள் மேற்கொண்ட நம்மாழ்வாரின் புகழ் தமிழகம் உள்ளவரை இவ்வுலகில் நிலைத்து வாழும். 

வலைத்தமிழ் இயற்கை போராளி நம்மாழ்வாருக்கு தன்னுடைய வீர வணக்கத்தை செலுத்துகிறது. வாழ்க நம்மாழ்வார் புகழ். அவர் ஏற்படுத்திய இயற்கை வேளாண்மை தத்துவத்தை, சுழற்சிமுறை பாரம்பரிய விவசாயத்தை இளைஞர்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். ஐயாவின் கருத்துக்களை வலைத்தமிழ் தொடர்ந்து பாதுகாத்து மக்களிடம் எடுத்துச்செல்லும்.

by Swathi   on 30 Dec 2013  1 Comments
Tags: nammaazhvar   NAMMAZVAR   நம்மாழ்வார்   இயற்கை விவசாயம்           
 தொடர்புடையவை-Related Articles
மூச்சில் இருக்கிறது சூட்சுமம் மூச்சில் இருக்கிறது சூட்சுமம்
இயற்கை விவசாயம் செய்ய நீங்க ரெடியா? உங்களுக்கு உதவ இவர்களும் ரெடி!! இயற்கை விவசாயம் செய்ய நீங்க ரெடியா? உங்களுக்கு உதவ இவர்களும் ரெடி!!
இயற்கை வேளாண்மையில் சாதித்து வரும் முதல் தலைமுறை விவசாயி செந்தில்குமார் !! இயற்கை வேளாண்மையில் சாதித்து வரும் முதல் தலைமுறை விவசாயி செந்தில்குமார் !!
நம்மாழ்வார் இயற்கை வேளாண் கூட்டுப் பண்ணை திட்டம் !! நம்மாழ்வார் இயற்கை வேளாண் கூட்டுப் பண்ணை திட்டம் !!
கோ. நம்மாழ்வார்(இயற்கை வேளாண்மை) கோ. நம்மாழ்வார்(இயற்கை வேளாண்மை)
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விதை நெல்லை பாதுகாத்துவரும் ஞானமூர்த்தி ராஜா (Ganesa Moorthy Roja)விற்கு வாழ்த்துகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விதை நெல்லை பாதுகாத்துவரும் ஞானமூர்த்தி ராஜா (Ganesa Moorthy Roja)விற்கு வாழ்த்துகள்
கிராமங்களில் கொட்டிக் கிடக்கும் பொருளாதார பொக்கிஷம்: நிரூபித்துக் காட்டி இருக்கிறார் காளிமுத்து கிராமங்களில் கொட்டிக் கிடக்கும் பொருளாதார பொக்கிஷம்: நிரூபித்துக் காட்டி இருக்கிறார் காளிமுத்து
இயற்கை விவசாயத்தை கையில் எடுத்து சாதித்து காட்டிய நல்ல கீரை அமைப்பினர் !! இயற்கை விவசாயத்தை கையில் எடுத்து சாதித்து காட்டிய நல்ல கீரை அமைப்பினர் !!
கருத்துகள்
31-Dec-2013 08:29:41 Ch நமசிவாயம் said : Report Abuse
உலக நன்மைக்காக உழைப்பவர்களின் பருமை உடம்பே முதுமையால் மறைகிறது. அவர்களின் கொள்கைகளும் அறிவுரைகளும் நுண்மை உலகில் என்றும் வாழ்ந்து மக்களினத்தை மேம்படுத்தும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.