LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    பாடல்கள் Print Friendly and PDF
- நடவுப்பாட்டு

நடவுப்பாட்டு

சந்திரரே சூரியரே
சாமி பகவானே

சந்திரரே நான் நினைச்சி
சாய்ச்சேன் திருஅலவு

சாய்ச்ச திரு அலவு
சமச்சி பறி ஏறனும்

எடுத்த திரு அலவு
எழுந்து பறி ஏறனும்

என்றவாறு கடவுளை வாழ்த்திப் பாடுவர்.

தங்கரதம் நானிருக்க அம்மாடியோ
அந்த தட்டுக்கெட்ட அத்தபுள்ள அம்மாடியோ
தங்காளையும் மாலையிட்டான்

உருமத்தில் பூத்த பூவு
ஊசி மல்லி நானிருக்க
ஊசடிச்ச பூவுக்கேதான்
ஊரு ஊரா சுத்துரானே

காலையில பூத்த பூவு
கனகாம்பரம் நானிருக்க
கவுச்சடிச்ச பூவுக்கேதான்
அவன் காடு காடா சுத்துரானே.

by Swathi   on 01 Feb 2013  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
பொருத்தமில்லாத திருமண சம்பந்தம் ஒன்று பேசப்படும் போது பொருத்தமில்லாத திருமண சம்பந்தம் ஒன்று பேசப்படும் போது
அந்நியர் ஆட்சியின் போது அதற்கெதிராக அந்நியர் ஆட்சியின் போது அதற்கெதிராக
கிட்டிப் புள்ளு கிட்டிப் புள்ளு
கிள்ளுப்பிராண்டி கிள்ளுப்பிராண்டி
வினா விடை வினா விடை
கண்ணாம்பூச்சி கண்ணாம்பூச்சி
ஊஞ்சல் பாட்டு ஊஞ்சல் பாட்டு
நண்டூருது நரி ஊருது நண்டூருது நரி ஊருது
கருத்துகள்
18-Jul-2020 05:28:37 Mervina Robat said : Report Abuse
Hi I am Mervina form Malaysia super gramam song...
 
30-Jun-2019 06:08:37 summa said : Report Abuse
nalla thaan iruku super sir
 
24-Sep-2016 10:28:03 குமார் said : Report Abuse
அருமை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.