LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நயன்தாராவை புத்தக பிரியையாக்கிய ஜோதிகா !!

நயன்தாரா முன்பெல்லாம் தனது ஓய்வு நேரத்தை செல்போனில் படங்கள் பார்ப்பது, தோழிகளுக்கு தகவல்கள் அனுப்புவது போன்ற பழக்கங்களில் செலவழித்து வந்தார். தற்போது அவருக்கு ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக கழிக்க ஒரு புதிய பழக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் ஜோதிகா.  

அந்த புதிய பழக்கம் குறித்து நயன்தாரா கூறும்போது,

ஜோதிகா ஒரு தடவை எனக்கொரு புத்தகம் கொடுத்தார். அந்த புத்தகத்தை இரண்டு நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும் என்று கூறினார். நானும் அதை படித்தேன். ஆனால் இரு நாட்களில் முடிக்க முடியவில்லை. ஆனாலும் புத்தகம் படிப்பதால் மனம் இருக்கத்தில் இருந்து விடுபட்டு சந்தோஷமாய் மாறுவதை உணர்ந்தேன். ஜோதிகா அறிவுரைப்படி இப்போது நான் புத்தக பிரியை ஆகிவிட்டேன். பிரபல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். படப்பிடிப்பு ஒய்வில் அவற்றையில் படிக்கிறேன் என மகிழ்ச்சியாக கூறுகிறார் நயன்....

by Swathi   on 09 Jan 2015  0 Comments
Tags: Nayanthara   Jyothika   நயன்தாரா   ஜோதிகா           
 தொடர்புடையவை-Related Articles
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !! விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் !!
லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !! லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !!
நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !! நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார் - ஜெகதீஷ் !!
ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !! ஜெயம் ரவி - நயன்தாரா படத்திற்கு இசை அமைக்கும் ஆதி !!
மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !! மீண்டும் இணைகிறதாம் ஆரம்பம் கூட்டணி !!
36 வயதினிலே இது தான் சூர்யா-ஜோதிகா கூட்டணியில் உருவாக்கி இருக்கும் புதிய படம் !! 36 வயதினிலே இது தான் சூர்யா-ஜோதிகா கூட்டணியில் உருவாக்கி இருக்கும் புதிய படம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.