கொல்கத்தாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்து சுதந்திரம் பற்றி பேசியதாவது, தற்போதைய சூழ்நிலையில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இடப்படும் கருத்துகள், அதிக தாக்கத்தை ஏற்படுத்திவருவதாகவும். இதனை தடுக்க சமூக வலைதள கருத்துகளுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
|