LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன்

நெல்லைக்கண்ணன் கவிதை - கண்ணதாசனுக்கு

1962ல் கவியரசர் கண்ணதாச்னை முதன் முதலாய்ப் போய்ப் பார்த்த போது வெளியேயிருந்து அவருக்கு நான் எழுதி அனுப்பிய கவிதை

வானினைத் தொடுதல் போன்ற
வளர்ந்திட்ட தோற்றம் கொண்ட
தேனினைத் தமிழைக் கவிதைத் 
தென்றலை வீசச் செய்யும்
பாநில வேந்தே நின்னைப்
பாடிடும் பொருட்டு நானும்
நாணிட இல்லேன் இங்கே
ந்ல்லதோர் கவிதை சொல்ல

by Swathi   on 10 Nov 2013  2 Comments
Tags: கண்ணதாசன்   நெல்லை கண்ணன்   நெல்லை கண்ணன் கவிதை   கண்ணதாசன் கவிதை   Nellaikannan Kavithai   Kannathasan   Kannathasan Kavithai  
 தொடர்புடையவை-Related Articles
நான் எழுதிய முதற் கவிதை 14 வயதில் நான் எழுதிய முதற் கவிதை 14 வயதில்
நெல்லைக்கண்ணன் கவிதை - கண்ணதாசனுக்கு நெல்லைக்கண்ணன் கவிதை - கண்ணதாசனுக்கு
குறள் அனுபவம் -1011 குறள் அனுபவம் -1011
கருத்துகள்
01-Jul-2015 00:16:54 தேவா said : Report Abuse
இவரிடம் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்கிறது
 
22-Dec-2014 21:28:43 M.Thayanithy said : Report Abuse
தமிழுக்கு பொருத்தமான மகாநாடு. தமிழ் அழியாது பாதுகாப்போம் வாழ்த்துக்கள் . பொருத்தமான கட்டுரைகள் எல்லோரும் பார்க்கக் கூடியதாகப் பிரசுரிக்கவும் 2015 ஆம் ஆண்டு இந்த மகாநாட்டில் கலந்து கட்டுரை வாசிக்க எனக்கும் வாப்பு அளிக்க முடியுமா? நான் சிரேஸ்ட விரிவுரையாளராக தேசிய கல்வி நிறுவகத்தில் தமிழ் துறையில் பணியடுகின்ரன் .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.