LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன்

நான் எழுதிய முதற் கவிதை 14 வயதில்

வானக் கடலின் வெண் மேக அலைக்கூட்டம்
மோன மலைக்கரை மோதக் கண்டேன் அதன்
கீழக்கரை விட்டு சோதிக் கதிர்ப் படகு
மேலக்கரை தன்னில் சேரக் கண்டேன்
வேளை மாலையெனும் நாளை வந்து விடும்
வீண் ஒருநாள் என் மனம் சொல்லும்
ஏழை என் வரவினை இந்த உலகினில்
எப்படிப் பதிவு செய்திடுவேன்

by Swathi   on 10 Nov 2013  2 Comments
Tags: Nellai Kannan Kavithai   Nellai Kannan   14 Years   நெல்லை கண்ணன்   கவிதை   நெல்லை கண்ணன் கவிதை   நெல்லை கண்ணன் 14 வயதில்  
 தொடர்புடையவை-Related Articles
குடியும் கோவில்வாசலும்.. - வித்யாசாகர் குடியும் கோவில்வாசலும்.. - வித்யாசாகர்
நிலவுக்குப் போகாதவர்கள் - சேயோன் யாழ்வேந்தன் நிலவுக்குப் போகாதவர்கள் - சேயோன் யாழ்வேந்தன்
நீயென்பவள்தான் நானாயிருக்கிறேன் மகளே..- வித்யாசாகர் நீயென்பவள்தான் நானாயிருக்கிறேன் மகளே..- வித்யாசாகர்
உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்! உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்!
தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர் தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர்
அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார் - வே.ம.அருச்சுணன் அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார் - வே.ம.அருச்சுணன்
நண்பா நீ நிழலினும் நெருக்கமடா..  - வித்யாசாகர் நண்பா நீ நிழலினும் நெருக்கமடா.. - வித்யாசாகர்
சுதந்திர தின கவிதை - சரஸ்வதி ராசேந்திரன் சுதந்திர தின கவிதை - சரஸ்வதி ராசேந்திரன்
கருத்துகள்
11-Apr-2014 12:24:12 yuvaraja said : Report Abuse
நானும் உங்களை போல் தான் .....
 
10-Dec-2013 09:05:04 Ananthalakshmi said : Report Abuse
super
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.