LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

பான் கார்டு விண்ணப்பிக்க பழைய நடைமுறையே பின்பற்றப்படும் !!

பான் கார்டுக்காக விண்ணப்பிக்க பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 

புதிதாக பான் கார்டு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப பாரத்துடன் அதற்கான தொகை மற்றும் சான்றிதழ்களின் நகலை மட்டும் கொடுத்தால் போதுமானதாக இருந்தது. இந்நிலையில், பான் கார்டு கட்டணத்தை உயர்த்தியதோடு, விண்ணப்பத்துடன் அசல்(ஒரிஜினல்) சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என சமீபத்தில் அரசு உத்தரவு பிறப்பித்தது. நிதியமைச்சகத்தின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, புதிய உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பழைய முறையையே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

by Swathi   on 30 Jan 2014  0 Comments
Tags: PAN Card   New PAN Card   PAN Card Apply   apply PAN Card   பான் கார்டு   பான் கார்டு விண்ணபிக்க   பான் கார்டு பெற  
 தொடர்புடையவை-Related Articles
11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா? 11 லட்சம் பான் கார்டுகள் முடக்கம் : உங்களது பான் கார்டின் நிலையை தெரிந்து கொள்ள வேண்டுமா?
பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி அட்டை, எடிஎம் அட்டை, ரேசன் அட்டை போன்றவை கீழே கிடந்தால் என்ன செய்வது? பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வங்கி அட்டை, எடிஎம் அட்டை, ரேசன் அட்டை போன்றவை கீழே கிடந்தால் என்ன செய்வது?
பான் கார்டு விண்ணப்பிக்க பழைய நடைமுறையே பின்பற்றப்படும் !! பான் கார்டு விண்ணப்பிக்க பழைய நடைமுறையே பின்பற்றப்படும் !!
பான்கார்டு விண்ணப்ப கட்டணம் உயருகிறது !! பான்கார்டு விண்ணப்ப கட்டணம் உயருகிறது !!
இனி  பான் கார்டு விண்ணப்பிக்க அசல் சான்றுகளும் தேவை !! இனி பான் கார்டு விண்ணப்பிக்க அசல் சான்றுகளும் தேவை !!
இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் !! இனி பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதர் அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.