LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- எச்சரிக்கை

ஏ.டி.எம். கார்டுகளில் பரப்பப்படும் வைரஸ் !! வாடிக்கையாளர்களே உசார் !!

பொருட்களை வாங்கும்போது ஸ்வைப் செய்யப்படும் ஏ.டி.எம். கார்டுகளில் புதிய வகை வைரஸ் பரவுவதாக சைபர் பாதுகாப்பு துப்பறியும் பிரிவு கண்டுபிடித்துள்ளது. 

 

நம்மில் பலர் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது பணத்திற்கு பதிலாக ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்துகிறோம். அந்த வகையில் பொருட்கள் வாங்க பயன்படுத்தும் போது அக்கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி கடந்த டிசம்பர் மாதம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அப்படி பொருட்கள் வாங்க பயன்படுத்தும்போது தற்போது புதிய வகை வைரஸ் பரப்பப்பட்டு வருகிறது. ‘டிரோஜான்’ குடும்பத்தை சேர்ந்த இந்த வைரசுக்கு, ‘டெஸ்டர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

 

இந்த வகை வைரஸ் தாக்குவதால் ஏ.டி.எம் கார்டுதாரரின் பெயர், கணக்கு எண், கார்டு காலாவதியாகும் தேதி, சி.வி.வி. கோடு உள்ளிட்ட பல நம்பகத்தன்மையான தகவல்களை திருட முடியும். 

இதன் மூலம் கார்டுதாரர் தன் பணத்தை இழக்க வாய்ப்பும் உள்ளது. இந்த வைரஸ்கள் டெபிட் கார்டுகள் மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டுகளிலும் பரவுவதாக சைபர் பாதுகாப்பு துப்பறியும் பிரிவு கண்டுபிடித்துள்ளது.  

by Swathi   on 20 Jan 2014  0 Comments
Tags: New Virus Attacks   New Virus   Debit Card   Retail Shops   Debit Card Swipe   ஏடிஎம் கார்டு   புதிய வகை வைரஸ்  
 தொடர்புடையவை-Related Articles
ஏ.டி.எம். கார்டுகளில் பரப்பப்படும் வைரஸ் !! வாடிக்கையாளர்களே உசார் !! ஏ.டி.எம். கார்டுகளில் பரப்பப்படும் வைரஸ் !! வாடிக்கையாளர்களே உசார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.