LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

நிழலுக்கு முன் நீ - வித்யாசாகர்

சிரித்தது
சண்டையிட்டது
சைகை செய்தது
மறைந்துப் பார்த்து காற்றுவெளியில்
முத்தமிட்டது

எல்லாவற்றையும்
நினைவில் வைத்திருக்கிறாயா?

எனக்காக நீ முகத்தில்
அப்பிக்கொண்டுவரும் அந்த பவுடர்கூட
எனக்கு மறக்கவில்லை..,

இரும்பு கதவின்
மூடும் சத்தம்,
நீ வந்துநிற்கும்
குழாயடிப் பேச்சு

ஓடிவந்து நீ
எனைப்பார்த்ததும் சட்டென நின்றுவிட -
வானிலும்
மனதுள்ளும் பறந்த அந்த புழுதிவாசம்

படித்துவிட்டு
கவிதை
நல்லாருக்கென்றுச் சொன்ன
வார்த்தையும்'
கண்களில் வேறெதையோ பேசிய
பொழுதையுமென

எதையும் என்னால்
மறக்கமுடியவில்லை..

எல்லாமே
கண்ணின் இமையைப்போல
துடிக்கும் இதயம் போல
விட்டிடாத உயிரைப்போலவே
பத்திரமாக இருக்கிறது என்னிடம்..

 

- வித்யாசாகர்

by Swathi   on 25 Feb 2015  0 Comments
Tags: காதல் கவிதைகள்   கவிதைகள்   வித்தியாசாகர் கவிதைகள்   Vidyasagars Kadhal Kavithai   Kadhal Kavithai        
 தொடர்புடையவை-Related Articles
தினம் வாடி துடிக்கிறேன்......! தினம் வாடி துடிக்கிறேன்......!
எனக்குள் நீ - கணேஷ் எனக்குள் நீ - கணேஷ்
பூட்டி வைத்திருக்கிறாயே....? - கவிப்புயல் இனியவன் பூட்டி வைத்திருக்கிறாயே....? - கவிப்புயல் இனியவன்
அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம் அவன் மனம் அறியுமோ? - இல.பிரகாசம்
அருகில் இருந்து சண்டை போடு - கவிப்புயல் இனியவன் அருகில் இருந்து சண்டை போடு - கவிப்புயல் இனியவன்
சொல்வதாயின் சொல்லிவிடு - கவிப்புயல் இனியவன் சொல்வதாயின் சொல்லிவிடு - கவிப்புயல் இனியவன்
இருதய மாற்று சிகிச்சையா செய்து விட்டாய் - கவிப்புயல் இனியவன் இருதய மாற்று சிகிச்சையா செய்து விட்டாய் - கவிப்புயல் இனியவன்
எதற்காக இரண்டையும் தருகிறாய் .....? - கவிப்புயல் இனியவன் எதற்காக இரண்டையும் தருகிறாய் .....? - கவிப்புயல் இனியவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.