LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- இல.பிரகாசம்

நிலவை வெற்றிக் கொள்ள! - இல.பிரகாசம்.

இருலென்னும் பெருந்திடலில்
வெள்ளிப் பூக்களின் தோட்டம் -அப்
பூக்கள் யாவும் மணம் வீசாதவை

பளிச்சிடும் ஒளியை வீசுகின்றவை -அப்
பூந்தோட்டத்தில் ஏகாந்த இரவில்
வெண் மனம் கொண்ட
பெண் தன் அழகிய கூந்தலின்
நறுந் நெய் வாடை காற்றில்
மதுராந்தகமாக கலந்து மணம் வீசுவுதும்
மன்மதன் மனத்தை வாட்டும்!

மன்னவன் விரிந்த முல்லை மலரின்
மதுரத் தேனை ருசிக்கும் வண்ணம்
தன் உடலை உறையவிட்டும்
தன் மனதை மணம்
வீசிய காற்றில் பறக்கவிட்டும்
அந்த மயக்கும்
ரம்மியமான வெள்ளித் தோட்டத்தில்
அவளின் மனதைக் கொள்ளையிட
கள்வன் திட்டம் தீட்டினான்
காதல் மனத்தால் அவளை
வெற்றிக் கொள்ள!

 -இல.பிரகாசம்.

by Swathi   on 29 May 2016  0 Comments
Tags: நிலவு   வெற்றி   Nilavu   Vetri           
 தொடர்புடையவை-Related Articles
நிலவை வெற்றிக் கொள்ள!  -  இல.பிரகாசம். நிலவை வெற்றிக் கொள்ள! - இல.பிரகாசம்.
வெற்றி உன் வசம் வெற்றி உன் வசம்
வெற்றி உன் கையில் வெற்றி உன் கையில்
வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! 4 – வெற்றி பெற வேண்டிய எட்டு அம்சங்கள்: வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! 4 – வெற்றி பெற வேண்டிய எட்டு அம்சங்கள்:
நிலவுக்குப் போகாதவர்கள் - சேயோன் யாழ்வேந்தன் நிலவுக்குப் போகாதவர்கள் - சேயோன் யாழ்வேந்தன்
வெற்றிப் பாதையில் விரைந்து செல்வோம் : வெற்றியாளர்களின் தனிக்குணங்களா?– என்ன தான் அவை? - 3 வெற்றிப் பாதையில் விரைந்து செல்வோம் : வெற்றியாளர்களின் தனிக்குணங்களா?– என்ன தான் அவை? - 3
வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - என்னை ஈர்த்த வெற்றிச் சிந்தனையாளர்கள் !! வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - என்னை ஈர்த்த வெற்றிச் சிந்தனையாளர்கள் !!
வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்!  - அறிமுகம் .. வெற்றிப்பாதையில் விரைந்து செல்வோம்! - அறிமுகம் ..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.