LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை : உச்சநீதி மன்றம் தீர்ப்பு !!

உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த சி.பி.ஐ.,க்கு நேரடி அதிகாரம் வழங்கும் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. 


சமூக நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இணைச்செயலர் அதற்கு மேலான அதிகாரிகளை விசாரிக்க அரசு அனுமதி தேவையில்லை என்றும், மத்திய அரசின் அனுமதியின்றி அதிகாரிகளை சிபிஐ விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.


இந்த சிறப்பு மிக்க தீர்ப்பு சிபிஐ அமைப்பு தன்னாட்சி அதிகாரத்துடன் சுதந்திரமாக செயல் பட வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

by Swathi   on 06 May 2014  0 Comments
Tags: உச்ச நீதிமன்ற தீர்ப்பு   ஊழல் அதிகாரிகள்   ஊழல்   அதிகாரிகள்   மேலதிகாரிகள்   Oolal     
 தொடர்புடையவை-Related Articles
ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை : உச்சநீதி மன்றம் தீர்ப்பு !! ஊழல் அதிகாரிகளை விசாரிக்க அரசிடம் அனுமதி தேவையில்லை : உச்சநீதி மன்றம் தீர்ப்பு !!
விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !! விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !!
கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானால் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை !! கிரிமினல் வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலையானால் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனை !!
அரசியலில் சேர்வது பாவம் இல்லை - அன்னா ஹசாரே !! அரசியலில் சேர்வது பாவம் இல்லை - அன்னா ஹசாரே !!
லஞ்சம் வாங்கிக் கொண்டு இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் !! 11 எம்.பி.க்கள் மீது கோப்ரா போஸ்ட் இணையதளம் குற்றச்சாட்டு !! லஞ்சம் வாங்கிக் கொண்டு இல்லாத நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் !! 11 எம்.பி.க்கள் மீது கோப்ரா போஸ்ட் இணையதளம் குற்றச்சாட்டு !!
ஆம் ஆத்மி மூட்டியிருக்கும் டெல்லி தீ மற்ற மாநிலங்களில் பரவுவது சாத்திமா?  அது பயன்தருமா? ஆம் ஆத்மி மூட்டியிருக்கும் டெல்லி தீ மற்ற மாநிலங்களில் பரவுவது சாத்திமா? அது பயன்தருமா?
லஞ்சம் வாங்குவோருக்கு ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன தண்டனை தெரியுமா !! லஞ்சம் வாங்குவோருக்கு ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன தண்டனை தெரியுமா !!
சி.பி.ஐ விசாரணைக்கு நான் தயார் : சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங் !! சி.பி.ஐ விசாரணைக்கு நான் தயார் : சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.