தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிட தடை செய்வது குறித்து, சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்தது வருகிறது. சமீபத்தில், தேர்தல் கருத்து கணிப்புகளை முறைபடுத்த சட்டம் கொண்டுவருமாறு, மத்திய அரசுக்கு, தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதனை ஏற்று கொண்ட மத்திய அரசு, புதிய சட்டம் கொண்டுவர தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
|