3–வது அணுகுண்டு சோதனை நடத்திய வடகொரியா மீது புதிய பொருளாதாரக் கட்டுப்பாடு மற்றும் சரக்கு ஏற்றுமதித் தடை ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது ஐ.நா. பாதுகாப்பு சபை. இது ஐ.நா. வடகொரியாவுக்கு எதிராக எடுத்த 5–வது நடவடிக்கை.
உடனடியாக அமெரிக்காவும் பங்குள்ள வடகொரியர்களின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்தது.
ஆனால், இது அமெரிக்காவின் பகைவர் கொள்கையை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டது என வடகொரியா வெளியுறவுத்துறை அதிகாரி குற்றம்சாட்டி ஐ.நா.வின் இந்த தீர்மானத்தை அடியோடு நிராகரிக்கிறோம் என்று கூறியுள்ளார்.
|