|
|||||
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற இனி ஆன்-லைனிலேயே விண்ணபிக்கலாம் ! |
|||||
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்புபவர்கள், இனி இணையதளத்திலேயே விண்ணப்பிக்கவும், இணையதளத்தின் மூலமாகவே பணத்தை செலுத்தும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக www.rtionline.gov.in என்ற புதிய இணையதளத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், நாட்டு மக்கள் அரசின் செயல்பாடுகள் பற்றி தெரிந்துகொள்வதற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. |
|||||
by Swathi on 13 Apr 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|