LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

அரசு கல்லூரி செவிலியர் மாணவிகள் போராட்டம் வாபஸ் !!

தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த அரசு கல்லூரி செவிலியர் மாணவிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

 

தனியார் கல்லூரிகளில் பயிலும் செவிலியரை அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தக் கூடாது, 50 சதவிகித இடஒதுக்கீட்டை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், பணியமர்த்தலில் தேர்வு முறையைக் கைவிட்டு தங்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி செவிலியர் மாணவிகள் கடந்த 7 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் சுகாதாரத்துறை செயலர் பேச்சு வார்த்தை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. செவிலியர் மாணவிகளின் கோரிக்கைகள் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என சுகாதாரத்துறை செயலர் உறுதி அளித்தார். சுகாதாரத்துறை செயலர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசு கல்லூரி செவிலியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

by Swathi   on 03 Feb 2014  0 Comments
Tags: மாணவிகள் போராட்டம்   மாணவிகள் போராட்டம் வாபஸ்   நர்சிங் மாணவிகள் போராட்டம்   நர்சிங் கல்லூரி மாணவிகள்   Nursing College Students   Call\\\'s Off   Strike  
 தொடர்புடையவை-Related Articles
அரசு கல்லூரி செவிலியர் மாணவிகள் போராட்டம் வாபஸ் !! அரசு கல்லூரி செவிலியர் மாணவிகள் போராட்டம் வாபஸ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.