|
|||||
ஒரு கோடி மாணவர்களின் தொடர் முழக்கப் போராட்டம் நாளை சென்னையில் நடைபெறுகிறது ! |
|||||
நாளை காலை பத்து மணியளவில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் அமைப்பு சார்பாக இலங்கை தமிழர்களின் நலனை வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெற்ற இன படுகொலைக்கு உரிய விசாரணை கோரி, ஒரு கோடி மாணவர்களின் தொடர் முழக்கப் போராட்டம் சென்னையில் உள்ள மெரினா காந்தி சிலை அருகில் நடைபெற உள்ளது. |
|||||
by Swathi on 19 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|