LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காகம் கலைத்த கனவு

ஓர் ஈர நாள்

 

வானம் வயிறூதித் தூங்கும்
கூன் கிழவி நாலுகாலில் நடந்து வீதியைக் கடப்பாள்
மழை,
மொட்டைத் தலைகள் உடையும்
கொட்டைப் பாக்குகள் விழும்
மழை.
மரங்கள் பூக்களை உதிர்த்தும் வாசலில்.
ஒரு மின்னல் சரிபிழை பார்த்துவிட்டுப் போகும்.
கடலின் மூலைக்குள் இருந்து
யாரோ வானத்தைப் பிளக்கின்ற சத்தம்
இடி.
நேற்றுப் பொரித்த குருவியின் குஞ்சொன்று
அதிர்ச்சியில் மரிக்க
துக்கத்தால் தாய்ப்பறவை வாய்விட்டுக் கத்தும்.
நான்-
கப்பல் விட்ட நாட்களை நினைத்திருப்பேன்.
நாய் நனைந்து என் முன்னால் ஓடும்
அதன் இடுப்புப் புறத்தில் இருந்த சாம்பல்
கரைந்து ஒழுக.
பைத்தியம்,
இந்த நேரத்தில் கற்பனையில் இருக்கின்ற
படுபேயன் என்றெண்ணி
காற்று இலைகுழையைப் பிய்த்து வீசும் என் முகத்தில்
உம்மா ஜன்னலைச் சாத்திவிட்டுப் போக...
இவை மழைநாளின் சம்பவங்கள்,
பிறகு வாசலைக் கோழி கிழைக்கின்ற தினமொன்றின்
புதினங்கள்.
வானம் சிறுபிள்ளை மாதிரிச் சிணுங்கும்.
கொண்டுவா அந்தக் கிலுக்கியையும் சூப்பியையும்
அழுகையை நிறுத்தென்று கொடுக்க.

 

வானம் வயிறூதித் தூங்கும்

கூன் கிழவி நாலுகாலில் நடந்து வீதியைக் கடப்பாள்

மழை,

மொட்டைத் தலைகள் உடையும்

கொட்டைப் பாக்குகள் விழும்

மழை.

மரங்கள் பூக்களை உதிர்த்தும் வாசலில்.

 

ஒரு மின்னல் சரிபிழை பார்த்துவிட்டுப் போகும்.

கடலின் மூலைக்குள் இருந்து

யாரோ வானத்தைப் பிளக்கின்ற சத்தம்

இடி.

நேற்றுப் பொரித்த குருவியின் குஞ்சொன்று

அதிர்ச்சியில் மரிக்க

துக்கத்தால் தாய்ப்பறவை வாய்விட்டுக் கத்தும்.

 

நான்-

கப்பல் விட்ட நாட்களை நினைத்திருப்பேன்.

நாய் நனைந்து என் முன்னால் ஓடும்

அதன் இடுப்புப் புறத்தில் இருந்த சாம்பல்

கரைந்து ஒழுக.

பைத்தியம்,

இந்த நேரத்தில் கற்பனையில் இருக்கின்ற

படுபேயன் என்றெண்ணி

காற்று இலைகுழையைப் பிய்த்து வீசும் என் முகத்தில்

உம்மா ஜன்னலைச் சாத்திவிட்டுப் போக...

 

இவை மழைநாளின் சம்பவங்கள்,

பிறகு வாசலைக் கோழி கிழைக்கின்ற தினமொன்றின்

புதினங்கள்.

வானம் சிறுபிள்ளை மாதிரிச் சிணுங்கும்.

கொண்டுவா அந்தக் கிலுக்கியையும் சூப்பியையும்

அழுகையை நிறுத்தென்று கொடுக்க.

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.