|
||||||||
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள காலிப்பணியிடங்கள் !! பத்தாம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! |
||||||||
திருச்சிராப்பள்ளியில் இயங்கி வரும் துப்பாக்கி தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Labourer (Semi-Skilled)
காலியாக உள்ள மொத்த பணியிடங்கள் : 30
வயது வரம்பு : 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும். (ஓபிசி பரிவினருக்கும் 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து வருடங்களும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.)
குறைந்த பட்ச கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 – 20,200
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு(Trade Test) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை The General Manager, Ordnance Factory, Tiruchirapalli என்ற பெயருக்கு Indian Postal Order (IPO) ஆக எடுத்து அனுப்ப வேண்டும். SC/St/PH பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விணணப்பிக்கும் முறை :
www.oftdr.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தப்பின் அதன் பிரிண்ட் அவுட்டை வதிவிறக்கம் செய்து தேவையான இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி கையெழுத்திட்டும், தேவையான சான்றிதழ்களின் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
Ordnance Factory,
Tiruchirapalli-620016.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.02.2014 |
||||||||
by Swathi on 05 Feb 2014 0 Comments | ||||||||
Tags: Ordnance Factory Tiruchirapalli Ordnance Factory Tiruchirapalli Recruitment Ordnance Factory Tiruchirapalli Vacancies திருச்சி துப்பாக்கி தொழிற்ச்சாலை துப்பாக்கி தொழிற்ச்சாலை வேலைவாய்ப்பு | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|