LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

ஒரு கேள்வி - தண்மதி

சோகங்களை எங்கேனும்

கண்களால் கண்டிருக்கிறோமா?

ஒற்றைச் சிறுபனித்துளி தான்

சூரியனைப் பிரதிபலிக்கிறது

ஒவ்வொரு விடியலும்

மேற்கிலே நகம் வெட்டிக்கொண்டு

கிழக்கிலே வளர்ந்து கொள்கிறது

துக்கத்தின் அனலில்

துவண்டுபோய்க் கிடக்குமெனில்

எந்த அரும்பும் மலர்ந்து சிரிக்காது

தலையணையில் அழுதுகொண்டு

தலையெழுத்தை  நொந்திருந்தால்

அடுத்தநொடி நம்மை அங்கீகரிக்காது

நெஞ்சத்தின் குழப்பங்களைக்

கொஞ்ச நேரம் ஒதுக்கிவிட்டு

எனக்குச் சரியான பதில்எழுது

சோகங்களை எங்கேனும்

கண்களால் கண்டிருக்கிறோமா?

 

- தண்மதி

by Swathi   on 08 Jun 2015  0 Comments
Tags: ஒரு கேள்வி   Thanmathi   Thanmathi Kavithaigal   Thanmathi Poems   தண்மதி கவிதைகள்   தண்மதி   Oru Kelvi  
 தொடர்புடையவை-Related Articles
ஒரு கேள்வி - தண்மதி ஒரு கேள்வி - தண்மதி
வராத கடிதங்கள் - தண்மதி வராத கடிதங்கள் - தண்மதி
நங்கையிற் சிறந்தவள் -தண்மதி நங்கையிற் சிறந்தவள் -தண்மதி
மழை - தண்மதி மழை - தண்மதி
என் அவளுக்கு மட்டும்...  - தண்மதி என் அவளுக்கு மட்டும்... - தண்மதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.