LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

ஓவியம் - மதிமுகிலன்

சிகப்பு விழுந்தது

சில்லறையை சரிபார்த்தவள்

 

சுட்டெரிக்கும் சூரியனை

 

சற்றும் பொருட்படுத்தாமல்

 

சன்னல்களை தட்ட ஆரம்பித்தாள்

 

 

 

தொன்னூறு வினாடிகள்

 

தொளாயிரம் சிற்றுந்துகள்

 

தொட்டுத்தொட்டு கெஞ்சினாள்

 

தட்டிலும் விழுந்தன

 

தடப்போக்கர்களின் எரிச்சலுடன் சில சில்லரையும்

 

 

 

பச்சை விழுந்தது

 

பச்சிளங்குழந்தை புன்னகைத்தது

 

பசியாற்றினாள் படபடப்புடன்

 

பச்சை சற்றே மாற

 

பிச்சைத்தட்டுடன் மீண்டும் பனியில்

 

 

 

அருகில் கண்டதையாவும்

 

அறைநிமிடமென்று தலைப்பிட்டு

 

அனுப்பினேன் ஓவியப்போட்டிக்கு

 

அருமை என்றவர்கள்

 

ஆயிரமாயிரமாய் பரிசளித்தனர்

 

 

 

உறக்கம் வரவில்லை

 

உண்மைக்கு கிடைத்த பரிசால்

 

உரிமைகோர நேரமின்றி

 

உழைத்து கொண்டிருப்பவள்

 

உல்லமென்றும் காத்திருக்கும் சிகப்பு விழுவதற்காக……

 

 

 -மதிமுகிலன்

by Mathimukilan   on 27 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.