|
|||||
பாகிஸ்தானில் தொடங்கியது நாடாளமன்ற தேர்தல் ! நாடு முழுவது பலத்த ராணுவ பாதுகாப்பு ! |
|||||
பாகிஸ்தானில் நாடாளமன்றத்திற்கான தேர்தல் இன்று காலை தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி, அதிபர் ஆசிப்
அலி சர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ தலைவராக உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தேரிக்-இ-இன்சாப் கட்சி ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. 342 நாடாளமன்ற
தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் 8.6 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும் பார்லிமென்ட் தேர்தலில், 4,670 வேட்பாளர்களும், மாகாண தேர்தலில், 11 ஆயிரம் பேரும்,
போட்டியிடுகின்றனர்.மாஜி அதிபர் முஷாரப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த தேர்தலை அவரது கட்சி புறக்கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான்
தேர்தலை சீர்குலைக்க தாலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதால் பாகிஸ்தான் முழுவது பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நாடாளமன்றத்திற்கான தேர்தல் இன்று காலை தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி, அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ தலைவராக உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, மாஜி கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தேரிக்-இ-இன்சாப் கட்சி ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. 342 நாடாளமன்ற தொகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் 8.6 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். மேலும் பார்லிமென்ட் தேர்தலில், 4,670 வேட்பாளர்களும், மாகாண தேர்தலில், 11 ஆயிரம் பேரும், போட்டியிடுகின்றனர்.மாஜி அதிபர் முஷாரப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்த தேர்தலை அவரது கட்சி புறக்கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் தேர்தலை சீர்குலைக்க தாலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதால் பாகிஸ்தான் முழுவது பலத்த ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
|
|||||
by Swathi on 11 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|