அணு குண்டை சுமந்து சென்று 1,300 கி.மீ இலக்கையும் தாக்கி அழிக்க கூடிய புதிய ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று பரிசோதித்தது.இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த 1998–ம் ஆண்டு முதல் அணுக்குண்டு சோதனைகளை நடத்தி வருகின்றன.புதிய ஏவுகணையை இந்தியா கடந்த வாரம் பரிசோதித்த நிலையில் பாகிஸ்தான் ‘ஹாத்ப்–5’ என்ற ஏவுகணையை நேற்று சோதனை செய்தது.இந்த ஏவுகணை பற்றி பாகிஸ்தான் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது.ஹாத்ப்–5 ஏவுகணை திரவ எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. அணு குண்டை தாங்கிச் சென்று 1300 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது என அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Yesterday Pakistan successful launch a Medium Range Ballistic Missile, Hatf V which can carry both nuclear warheads to a distance of 1,300 km.The test of the medium range ballistic missile, also known as the Ghauri.The Ghauri is a “liquid fuel missile which can carry both conventional and nuclear warheads over a distance of 1,300 km,” a statement from the military said. |