பெண் கல்விக்காக போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலா மீது மீண்டும் தாக்குதல் நடத்த போவதாக பாகிஸ்தான் தாலிபன்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தாலிபன்கள் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் மலாலா தாக்கப்பட்டால், அவள் ஒன்றும் தைரியமான பெண் இல்லை, மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது மலாலாவை நிச்சயம் கொலை செய்ய உள்ளதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவள் தாலிபன்களுக்கு எதிராகவும், இஸ்லாமிற்கு எதிராகவும் பேசி வருவதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.
|