|
|||||
பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இந்திய எல்லை பகுதியை அனுமதியின்றி அத்துமீறல்! |
|||||
காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் 100 மீட்டர் ஊடுருவி ரோந்து சென்ற ராணுவத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது. மேலும் இரண்டு இந்திய ராணுவ வீரர்களை கொன்று அவர்களின் தலையை வெட்டி எடுத்து சென்றுள்ளது.இந்த சம்பவத்தால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதல் மிகப்பெரிய அத்துமீறல் என்று குற்றம்சாட்டிய இந்திய ராணுவ அதிகாரிகள், இந்த பிரச்னையை பாகிஸ்தானுடன் நிர்வாக ரீதியாக கையாளப் போவதாக தெரிவித்துள்ளனர். |
|||||
Pakistani troops cross into Indian territory, slit throats of 2 jawans | |||||
Pakistani troops have crossed the LoCation and killed two soldiers of the Indian Army in Krishna Ghati sector of Poonch, 100 Kms from Jammu, on yesterday. Two more soldiers were injured. |
|||||
by Swathi on 09 Jan 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|