|
||||||||
பாப்பா கடவுளிடம் வேண்டுகிறாள் |
||||||||
நான் நல்ல பிள்ளை ஆக வேண்டும் கடவுளே, அண்ணன், தங்கையிடம் சண்டை வேண்டாம் கடவுளே, அம்மா அப்பா பேச்சை கேட்க வேண்டும் கடவுளே, எல்லோரிடமும் அன்பாய் இருக்க வேண்டும் கடவுளே, பாடங்களை ஒழுங்காய் படிக்க வேண்டும் கடவுளே, ஆசிரியர்களை மதிக்க வேண்டும் கடவுளே, முடிந்தவரை அனைவருக்கும் உதவ வேண்டும் கடவுளே, நன்றாய் படித்து முன்னேற வேண்டும் கடவுளே, விடுமுறைக்கு தாத்தா,பாட்டியிடம் போக வேண்டும் கடவுளே, தாத்தாவோடு ஊர் சுற்ற வேண்டும் கடவுளே, பாட்டி சொல்லும் கதைகளை, கேட்க வேண்டும் கடவுளே. |
||||||||
Child pray the god | ||||||||
by Dhamotharan.S on 01 Aug 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|