LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF

பறை சாதி இசையல்ல.. தமிழினத்தின் இசை...

உலகின் மூத்த குடி நமது தமிழமே.... அதே போல் முதல் இசைக்கருவியும் பறையாகவே இருக்கிறது ...

பறையடித்து பகையை அடிமைத்தனத்தை விரட்டியடித்து நம் முப்பாட்டன்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவோம்

நெஞ்சை நிமிர்த்து பறை எங்களிசை என்று ..
தமிழன் எவனுக்கும் அடிமையில்லை உலகிற்கே வாழ்வியலை கற்றுக்கொடுத்தவன் என்பதை ஓங்கி உலகிற்கு மீண்டும் எடுத்துமுழங்க வேண்டிய கட்டாயத்தில் இந்த தலைமுறை தமிழனுக்கு காலத்தின் கட்டாயத்தை அளித்துள்ளது என்பதை அனைவரும் உணருவோம்..

அறச்சீற்றம் வேண்டும், வேண்டும் மறத்தமிழா....

பறையிசை தமிழனோடு வாழ்வியல் வாழ்க்கை முறையோடு ஒன்ற கலந்த ஒன்று என்பதற்கு வரலாற்று இலக்கிய சான்றுகள் நிறைந்தது..

• ஒரு மன்னன் எதிர்நாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத மக்களை வெளியேர வேண்ட,[9]
• பெருகிவரும் புனலை அடைக்க,
• உழவர் மக்களை அழைக்க,
• போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட,
• வெற்றி தோல்வியை அறிவிக்க,
• வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க,
• விதைக்க,
• அறுவடை செய்ய,
• காடுகளில் விலங்குகளை விரட்ட,
• மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க,
• இயற்கை வழிபாட்டில்,
• கூத்துகளில்,
• விழாக்களில்,
• இறப்பில்

எனப் பல்வேறு வாழ்வியல் கூறுகளுடன் ‘பறை’ இணைந்து இயங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.  

- கவிதைப்பூக்கள் பாலா

by Swathi   on 04 Oct 2017  0 Comments
Tags: Parai Isai   பறை இசை                 
 தொடர்புடையவை-Related Articles
பறை சாதி இசையல்ல.. தமிழினத்தின் இசை... பறை சாதி இசையல்ல.. தமிழினத்தின் இசை...
பறையிசை - ஒரு பார்வை பறையிசை - ஒரு பார்வை
அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுனர்கள் கையில் எடுத்திருக்கும் தமிழனின் பறை இசை! அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுனர்கள் கையில் எடுத்திருக்கும் தமிழனின் பறை இசை!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.