|
|||||
பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனையால் - நாடாளுமன்ற இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்டது ! |
|||||
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று நாடாளமன்றம்
கூடியதும் எதிர்கட்சிகள் ஹெலிகாப்டர் ஊழல், பெட்ரோல் விலை உயர்வு போன்ற பிரச்சனைகளை
எழுப்பினர் இதனால் மக்களவை இரண்டு முறையும், மாநிலங்களவை மூன்று முறையும்
ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால்
இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டதாக அவைத்தலைவர் அறிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று நாடாளமன்றம் |
|||||
Parliament disrupted over Petrol Price Issues | |||||
Parliament failed to transact any business on yesterday as the Opposition members created uproar over hike in fuel prices and demanded an immediate rollback. |
|||||
by Swathi on 05 Mar 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|