LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

பட்டத்து யானை - திரை விமர்சனம் !

 

நடிகர் : விஷால்
நடிகை : ஐஸ்வர்யா அர்ஜுன்
காமெடி : சந்தானம், மயில்சாமி
இயக்கம் : பூபதி பாண்டியன்
இசை : இமான்
மலைக் கோட்டை படத்திற்கு பிறகு விஷாலும், இயக்குனர் பூபதி பாண்டியனும் இணைந்திருக்கும் படம் தான் பட்டத்து யானை. 
காரைக்குடியில் சமையல் கான்ட்ராக்டராக இருக்கிறார் சந்தானம். அவரிடம் சமையல் வேலைக்கு சேருகிறார் நாயகன் விஷால். பிறகு ஒரு ரவுடியிடம் ஏற்பட்ட பிரச்சனையால் காரைக்குடியை காலி செய்து விட்டு திருச்சிக்கு இடம் பெயர்கிறது சந்தானம் குருப். அங்கு விஷாலுக்கு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த அறிமுகம் காதலாக மாறுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை மணம்முடிக்க வில்லன் ஒருவன் முயற்சிக்க, விஷாலுக்கும், வில்லனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் இருந்து ஐஸ்வர்யாவை விஷால் எப்படி காப்பாற்றி கரம் பிடித்தார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
கதை என்னவோ பழைய கதை என்றாலும், காமெடி கலந்து கொடுத்திருப்பதால், பரவாயில்லை.
சந்தானத்தின் 2 லட்ச ரூபாய் அடங்கிய பையை தொலைத்து விட்டு தேடுவது படத்தின் ஹைலைட்.
படத்தின் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் பார்க்க எடுப்பாக இல்லை என்றாலும், ஓரளவுக்கு நடித்திருக்கிறார்.
ஆக்க்ஷன் காட்சிகளுக்கு பிறகுதான் விஷாலின் முகத்தில் ஒரு களைகட்டியிருப்பதை கவனிக்க முடிகிறது. 
சந்தானம், மயில் சாமியின் காமெடிதான் படத்திற்கு ஆதாரம்.
ஜென்டில்மேனும் திருடன்தான் என்ற வசனத்திற்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. கலக்கல் வசனங்கள் இருந்தும் கதையில் கனம் இல்லை.
தமனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் கவனம் தேவை.
பட்டத்து யானையை காமெடி கலந்த கமர்சியல் படமாக கொடுக்க நினைத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் பட்டத்து யானை சந்தானம், மயில் சாமி காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம். 

நடிகர் : விஷால்

 

நடிகை : ஐஸ்வர்யா அர்ஜுன்

 

காமெடி : சந்தானம், மயில்சாமி

 

இயக்கம் : பூபதி பாண்டியன்

 

இசை : இமான்

 

மலைக் கோட்டை படத்திற்கு பிறகு விஷாலும், இயக்குனர் பூபதி பாண்டியனும் இணைந்திருக்கும் படம் தான் பட்டத்து யானை. 

 

காரைக்குடியில் சமையல் கான்ட்ராக்டராக இருக்கிறார் சந்தானம். அவரிடம் சமையல் வேலைக்கு சேருகிறார் நாயகன் விஷால். பிறகு ஒரு ரவுடியிடம் ஏற்பட்ட பிரச்சனையால் காரைக்குடியை காலி செய்து விட்டு திருச்சிக்கு இடம் பெயர்கிறது சந்தானம் குருப். அங்கு விஷாலுக்கு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த அறிமுகம் காதலாக மாறுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை மணம்முடிக்க வில்லன் ஒருவன் முயற்சிக்க, விஷாலுக்கும், வில்லனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் இருந்து ஐஸ்வர்யாவை விஷால் எப்படி காப்பாற்றி கரம் பிடித்தார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

 

கதை என்னவோ பழைய கதை என்றாலும், காமெடி கலந்து கொடுத்திருப்பதால், பரவாயில்லை.

 

சந்தானத்தின் 2 லட்ச ரூபாய் அடங்கிய பையை தொலைத்து விட்டு தேடுவது படத்தின் ஹைலைட்.

 

படத்தின் நாயகி ஐஸ்வர்யா அர்ஜுன் பார்க்க எடுப்பாக இல்லை என்றாலும், ஓரளவுக்கு நடித்திருக்கிறார்.

 

ஆக்க்ஷன் காட்சிகளுக்கு பிறகுதான் விஷாலின் முகத்தில் ஒரு களைகட்டியிருப்பதை கவனிக்க முடிகிறது. 

 

சந்தானம், மயில் சாமியின் காமெடிதான் படத்திற்கு ஆதாரம்.

 

ஜென்டில்மேனும் திருடன்தான் என்ற வசனத்திற்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. கலக்கல் வசனங்கள் இருந்தும் கதையில் கனம் இல்லை.

 

தமனின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் கவனம் தேவை.

 

பட்டத்து யானையை காமெடி கலந்த கமர்சியல் படமாக கொடுக்க நினைத்த இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.

 

மொத்தத்தில் பட்டத்து யானை சந்தானம், மயில் சாமி காமெடிக்காக ஒரு முறை பார்க்கலாம். 

 

by Swathi   on 27 Jul 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று திருமணமான ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் -இறுகப்பற்று
சினிமா விமர்சனம் - லைசென்ஸ் சினிமா விமர்சனம் - லைசென்ஸ்
நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம் நவரசா ஆந்தாலஜி திரைப்பட விமர்சனம்
சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம் சார்பட்டா பரம்பரை திரை விமர்சனம்
குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம் குழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம்
களத்தில் சந்திப்போம் களத்தில் சந்திப்போம்
பூமி பூமி
ஈஸ்வரன் ஈஸ்வரன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.