LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- கோழி (Chicken)

பெப்பர் சிக்கன்

தேவையானவை :


கோழி- ஒரு கிலோ
வெங்காயம்- 2
தக்காளி-2
பச்சைமிளகாய்- 2
இஞ்சி - இரண்டு அங்குலத் துண்டு
பூண்டு- பத்து பற்கள்
மிளகு- 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் -2 டேபிள் ஸ்பூன்
தனியா-2 டேபிள் ஸ்பூன்
மஞ்சத்தூள்- 1 /2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள்- 2 டேபிள் ஸ்பூன்
பட்டை-4
உப்பு- தேவைக்கேற்ப
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை- 2 கொத்து
உப்பு- தேவைக்கேற்ப
எண்ணெய்- ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை- 2 கொத்து

செய்முறை :

1.கோழியை தேவையான அளவில் துண்டுகள் போடவும்.
2.வெங்காயம், தக்காளி,பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
3.மிளகுடன் இஞ்சி பூண்டை சேர்த்து அரைக்கவும்.
4.கோழித் துண்டுகளில் மிளகுத்தூள்,மஞ்சத்தூள்,உப்புத்தூள், சிறிது இஞ்சி பூண்டு கலவை  ,மற்றும் கறிவேப்பிலை சேர்த்து குறைந்தது அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
5.பின்பு அதில் ஒரு கப் நீரைச் சேர்த்து குக்கரில் அரை வேக்காடாக வேகவைக்கவும்.
6.கடாயில் எண்ணெயைக் காயவைத்து வாசனைப் பொருட்களைப் போட்டு வெங்காயத்தை போடவும்.
7.வெங்காயம் சிவந்ததும் பச்சைமிளகாய்,மீதியிருக்கும் இஞ்சி பூண்டு அரவை மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.
8.பின்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் மற்றும் வேகவைத்த கோழித் துண்டூகளை போட்டு தேவையான உப்பையும் சேர்த்து நன்கு கிளறி,அடுப்பை நிதானமாக வைத்து வேகவிடவும்.
9.மசாலாவிலுள்ள நீர் சுண்டியதும் மிளகுத்தூளைத் தூவி ஒரு கிளரு கிள்றிவிட்டு கொத்தமல்லியைச் சேர்த்து இறக்கிவிடவும்.

by uma   on 20 Jan 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.