LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பிச்சை எடுத்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர் !!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது, தெருவில் பிச்சை எடுத்து திரிந்த 6 குழந்தைகளை மீட்டு உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்த்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெண்பாவூர் கிராமத்தில் நேற்று முன்தினம் 6 குழந்தைகள் தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமதுவிற்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில், மாவட்ட சமூக நல அலுவலர், ஆர்.ஐ., வி.ஏ.ஓ. மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்ட பணியாளர்கள் அடங்கிய குழு வெண்பாவூருக்கு சென்று விசாரணை நடத்தியது. விசாரணையில், குழந்தைகள் அனைவரும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், குடும்ப வறுமையின் காரணமாக பிச்சை எடுப்பதாகவும் தெரியவந்தது. இதை அறிந்த மாவட்ட ஆட்சியர், அந்த 6 குழந்தைகளையும் பெரம்பலுர் குழந்தை நலக்குழுவினரிடம் ஒப்படைத்து, குழந்தைகளை உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்க சொல்லி, அவர்களின் படிப்பிற்கு வழிவகை செய்துள்ளார். 

by Swathi   on 09 Oct 2013  14 Comments
Tags: பெரம்பலூர்   மாவட்ட ஆட்சியர்   பிச்சை எடுத்த குழந்தைகள்   தெரேஸ் அகமது   Perambalur District Collector   Education Life     
 தொடர்புடையவை-Related Articles
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி !! குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் புதிய முயற்சி !!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் !!! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் !!!
பிச்சை எடுத்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர் !!! பிச்சை எடுத்த குழந்தைகளை பள்ளியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர் !!!
கருத்துகள்
30-Nov-2015 14:54:31 ளேஓணாற்ட் THOMAS said : Report Abuse
மாண்புமிகு ஆட்சியர் உங்கள் சேவையை தொடருந்து செய்திட எங்கள் வாழ்த்துகள்.
 
30-Nov-2015 03:53:23 S.prithiviraj said : Report Abuse
டியர் சார் நன்றிகள் . காமராஜின் கனவுகள் நனவாகட்டும்..... டாக்டர் அப்துல் கலாமின் எண்ணைகள் நிறைவேறட்டும்...
 
29-Nov-2015 11:45:43 vinoth said : Report Abuse
சார் பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டுகளை இன்னும் ஆதிகமாக ஊக்குவிஉம் pl
 
29-Nov-2015 10:33:44 shafeena said : Report Abuse
Vazhthugal sir applause done in this job. Very well done sir
 
28-Nov-2015 06:46:02 ர.ரமேஷ் said : Report Abuse
இது மிகப் பெரிய சாதனை இவர் பல்லாண்டு இது போல் பல சாதனைகல் செய்ய வேண்டும்
 
28-Nov-2015 03:06:03 SIUAKUMAR said : Report Abuse
சூப்பர் சார் , தேங்க்ஸ்
 
28-Nov-2015 00:34:55 ராஜேந்திரன் said : Report Abuse
பாராட்டுகள் பல
 
27-Nov-2015 10:51:58 கிருஷ்ணகுமார் said : Report Abuse
தேங்க்ஸ் சார் I
 
14-Oct-2013 05:02:42 தினகரன் S said : Report Abuse
வாழ்த்துகள் சார். வி அல்வய்ஸ் சப்போர்ட் யு.
 
14-Oct-2013 02:24:54 மகேந்திரன் said : Report Abuse
http://www.valaitamil.com/perambalur-district-collector-do-good-work_10618.html
 
13-Oct-2013 10:46:30 P.Sithivinayagam said : Report Abuse
நன்றி தங்கள் பணி தொடர நல்வாழ்த்துக்கள்
 
13-Oct-2013 07:09:24 பா. ஜெயராமன் said : Report Abuse
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
 
10-Oct-2013 20:01:06 STசலாஹுதீன் said : Report Abuse
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்க்கு , திருவாரூர் மாவட்டம் சார்பாக என் வாழ்த்துக்கள்
 
10-Oct-2013 01:39:16 lenin said : Report Abuse
na ungaluku 1000 salute adikaran collector agamathu sir.i like it.i like your job work.nanum collector aganum asa sir.but ippa padichutu irukan.surely i will become a collector in my future.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.