LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

பெரும்பேர் கொண்டயென் நாடு - வித்யாசாகர்

பச்சை பச்சை காடெங்கும்
இச்சை இச்சை ஆண்டைகளே,
பழுத்தமரம் ஊரெங்கும்
உடம்புண்ணும் பாவிகளே;

மெத்து மெத்தாய் பொய்கள்கூறி
ஆதி குடியை யழிக்கிறதே,
பட்டுகெட்டும் திருந்தாது
பண்டை வளம் ஒழிக்கிறதே..

கொத்தக் கொத்தாய் கொன்றதையும்
முத் தமிழால் திட்டிவைத்தோம்,
எள்ளளவும் பகையில்லை
மௌனம் கொண்டே கொள்ளியிட்டோம்..

சட்டம் செய்த மேதைகளின்
அறிவினிலே தீ யிட்டு
சட்டம்பேணும் அரசியலில்
வானளவு கிழிசல் ஆச்சே..

நெஞ்சளவு நீரடங்கி காவிரியில்
கோடிழுத்தோம்,
வஞ்சப்பட்டு வஞ்சம் செய்து
வரண்டநில வெடிப்பில் மாண்டோம்

பிறந்து மண்ணில் விழுந்தபோது
இரத்தம் ஒன்றே இரத்தம் ஒன்றே.,
கையெடுத்து வணங்கும்போதும்
புத்தம் ஒன்றே புத்தம் ஒன்றே

பின் –

பெற்றத்தாய் வயிறெங்கும்
வெடிவெடிப்பாய் கோடுகளேன் ???
ஒற்றுமையின் கரங் கோர்த்து
எம் வளத்திற்காய் பாடுபடேன்..

- வித்யாசாகர்

by Swathi   on 29 Jul 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.