LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வாழ்வின் உண்ணதத்தை உணர்த்தும் -பிரண்டை திருவிழா..

உங்களின் ஆழ்மனதில் ஒளிந்து கொண்டிருக்கும் குழந்தையை..முழுமையாக வெளிப்படுத்த ..


ஒரு சிறப்பான களம் அமைத்துக்கொடுத்தால் எப்படி இருக்கும்..


நம் வாழ்வின் ஆகசிறப்பான விடயங்களை ஒரு சேர்த்து கட்டமைத்து அதற்கு உணர்வையும் உயிரையும் கொடுத்து நம் கண்முன்னே நிறுத்தினால் எப்படி இருக்கும்..


உண்ணதமான பொருட்களுக்கு யாரையெல்லாமோ நம்பி ..


நோயை மட்டுமே நமக்களிக்கும் பெரு நிறுவனங்களின் தயாரிப்புகளில் சிக்குண்டு தவிக்கும் நமக்கு..

 

நம்மை அன்பால் அறத்தால் அறவனைக்க ஒரு பெருங்குடும்பமே பனியாற்றி உண்ணதமான பொருட்களை பகிர்ந்து கொள்ள ஒரு ஊர் சந்தை அமைத்து கொடுத்தால் எப்படி இருக்கும்..

 

நம் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வழிமுறையை ,நெறி முறையை காட்டத்துடிக்கும் நமக்கு ..

 

வழி அமைத்துக் கொடுத்தால் எப்படி இருக்கும்..

 

நொடிக்கு நொடி இயந்த்திரங்களோடு விளையாடி விரக்தியின் உச்சத்தில் இருக்கும் நம் குழந்தைகளுக்கு , நமக்கு அறச்சிந்தனை மிக்க , மனதில் உண்ணதத்தை மட்டுமே விளைவிக்கின்ற விளையாட்டுக்களை வெட்ட வெளியில் ஆடுவதற்கு களம் அமைத்துக்கொடுத்தால் எப்படி இருக்கும்..

 

நவீன மருத்துவத்தின் மரணப்பிடியில் சிக்கித்தவிக்கும் நம் உறவுகளை மீட்க ஒரு அரங்கு அமைத்து, நம் மரபு மருத்துவத்தின் மான்பை தொகுத்து ஓரிடத்தில் ஒரு சேர கொடுத்தால் எப்படி இருக்கும்..

 

சுகமான பிரசவத்தின் வழி முறைகளை செயல்படுத்திய சீர்மிக்க வழிகாட்டிகள் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டால் எப்படி இருக்கும் ..

 

மரபின் ஒப்பனையை மான்போடு சுவைக்க ஒரு தருனம் அமைந்ததால் எப்படி இருக்கும்..
மரபுத்தொழில்களை கையில் எடுத்து சிறப்பாகச் செய்துவரும் உணர்வாளர்களோடு உரையாட உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் எப்படி இருக்கும்..

 

உலகுக்கே மெய்யியலை உண்ணதமாக உரைத்த நம் சான்றோர்களின் கருத்தக்களை தொகுத்து ஒரு சேரக்கொடுத்தால் எப்படி இருக்கும்..

 

களம் என்பது எல்லோருக்குமான உணர்வின் உச்சம்..

 

அப்படி ஒரு கணவை வளர்தெடுத்து அதற்கு உயிர் கொடுத்து உருவமாக்கி இந்த மன்னின் மான்பாளர்களான மக்களை மட்டுமே நம்பி, மக்களுக்காக மன்னின் மைந்தன் செந்தமிழன் நடத்தும் மகத்தான விழா ..

 

சிறப்பிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை..

 

எப்படி இருக்கும் என்பதை சொல்லில் அடக்கிவிட முடியாது..உணர்வோம் வாருங்கள்...


by Swathi   on 28 Apr 2015  0 Comments
Tags: பிரண்டை திருவிழா   Pirandai Thiruvizha                 
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.