LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

பொய்யாய் வாழாதே

போடா தம்பி போடா


பொய்யாய் வாழாதே!

பாம்பை கையில் பிடித்துக்கொண்டு

பம்பரம் சுத்தாதே!


நெருப்பில் காலை வைத்துவிட்டு


நீர் என எண்ணாதே!

பனங்கள்ளைக் குடித்துவிட்டு

பால் எனச் சொல்லாதே!


உனக்குள் இருக்கும் உன்னை


நீ தெரிந்துகொள்ளணும்!

ஊர் பகட்ட வாழ்வதை

நீ ஒதுக்கித்தள்ளணும்!


கனவிலே காலம் போனால்


உண்மை செத்துப்போகுமே!

நிஜத்திலே நீயும் வென்றால்

ஊரே போற்றுமே!


வாழ்வின் பொருளை உணர்ந்து


வாழ கத்துக்கொள்ளணும்!

தோல்வி வந்தால் தூக்கி எறிந்து

போகக் ஒத்துக்கொள்ளணும்!


போடா தம்பி போடா


பொய்யாய் வாழாதே!

உண்மையை பொய்யால் போர்த்தினாலும்

உண்மை சாகாதே!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: பொய்யாய் வாழாதே   Poiyaai Vaalaathe   கா.பாலபாரதியின் கவிதைகள்   Kaa.Baala Bharathi Kavithaigal   Kaa.Baala Bharathi Poems   Poiyaai Vaalaathe Kavithai   Kavithai about Poiyaai Vaalaathe  
 தொடர்புடையவை-Related Articles
எங்கள் தமிழகம் எங்கள் தமிழகம்
நெஞ்சைத் தருவாரோ நெஞ்சைத் தருவாரோ
யாருக்காக வாழ்வேன் யாருக்காக வாழ்வேன்
(இ)(தி)ரும(ன)(ண)ம் (இ)(தி)ரும(ன)(ண)ம்
அவளைப் பாடவா அவளைப் பாடவா
தயக்கம் தவிர் தயக்கம் தவிர்
அது இது அது இது
தோற்றுப் போனேன் தோற்றுப் போனேன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.