LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

எந்தெந்த வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது?

1. நிலம் சம்மந்தப்பட்ட வழக்குகள்
2. பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தப்பட்ட வழக்குகள்
3. ஒப்பந்த வழக்குகள்
4. விளம்புகை பரிகார வழக்குகள்
5. ஏற்றது ஆற்றுக வழக்குகள்
6. பாகப் பிரிவினை வழக்குகள்
7. இழப்பீடு (நஷ்ட ஈடு) கோருதல் வழக்குகள்
8. அவதூறு வழக்குகள்
9. வாரிசுரிமை வழக்குகள்
10. விவாகரத்து வழக்குகள்
11. அடைமான வழக்குகள்
12. அடைமானச் சொத்து மீட்பு வழக்குகள்
13. செயலுறுத்துக் கட்டளை வழக்குகள்
14. உறுத்துக் கட்டளை வழக்குகள்
15. கணவன்,மனைவி மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான வழக்குகள்
16. சீவனாம்ச வழக்குகள்
17. திருமணத்தைச் செல்லாது என்று அறிவிக்கும் வழக்குகள்
18. நொடிப்புநிலை வழக்குகள்
19. காப்பாளர் நியமன வழக்குகள்
20. குழந்தைகளை மீட்பதற்கான வழக்குகள்
21. சொத்து மீட்பு வழக்குகள்
ஆகியவை உரிமை வழக்குகளாகும்.இவ்வுரிமை வழக்குகளில் காவல் துறை தலையிடக் கூடாது.

by Swathi   on 27 Apr 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு. மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு.
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை ! கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை !
மாவட்ட வாரியாக முக்கிய நதிகள் மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்
FMB (Field Boundary Line)-நிலவரைபடம்  பற்றி தெரியுமா? FMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா?
தமிழ் நாட்டுப்புறக் கலைகள் தமிழ் நாட்டுப்புறக் கலைகள்
உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை
தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள் தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள்
பருவப் பெயர்கள் பருவப் பெயர்கள்
கருத்துகள்
19-Mar-2020 03:37:53 JEBINRAJ said : Report Abuse
சூப்பர் information
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.