LOGO
  முதல் பக்கம்    மற்றவை    பொதுசேவை Print Friendly and PDF

அரசியல் நேயர் விருப்பம்

 

அரசியல் நேயர் விருப்பம்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின் 
நமது அரசியல் வாதிகள் விரும்பி கேட்க்கும் பாடல்கள் 
ஜெயலலிதா : 
வெற்றிமீது வெற்றி வந்து என்னை சேரும் ...
அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் .......
விஜயகாந்த் : 
தாயில்லாமல் நானில்லை ...
தானே எவரும் பிறப்பதில்லை ...
எனக்கொரு தாய் இருக்கின்றாள் .....
கருணாநிதி : 
வீடு வரை உறவு வீதி வரை மனைவி ...
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ ...
வடிவேலு : 
போடா சொன்ன போட்டுக்குறேன் 
போதும் வரை கன்னத்திலே ....
இளங்கோவன்: ... தங்கபாலு ஆதரவாளர்களை பார்த்து .... 
புத்தி கேட்ட மண்டுகளா ... போட்டி போட்டு வந்தீங்களா .......
தங்கபாலு : 
சட்டி சுட்டதடா .... கை விட்டதடா 
ராமதாஸ் : 
போனால் போகட்டும் போடா .....
அழகிரி : 
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி ... அங்கே எனக்கோர் இடம் வேண்டும் ....
ஸ்டாலின் : 
காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் ...
வந்ததை எண்ணி அழுகிறேன் ... வருவதை எண்ணி சிரிக்கிறேன் ... சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கிறேன்
ராஜா : 
கையில வாங்கினேன் ... பையில போடலை ..... காசு போன இடம் தெரியலை 
கனிமொழி : 
ஆடாமல் ஆடுகிறேன் ... பாடாமல் பாடுகிறேன் .....
ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா ...
வை.கோ : 
நான் ஒரு முட்டாளுங்கோ ... ரொம்ப நல்ல படிச்சவன்னு நாலு பேரு சொன்னாங்க ... நான் ஒரு முட்டாளுங்க ...
வீரமணி : 
குமரி பெண்ணின் உள்ளத்திலே குடி இருக்க நான் வரலாமா .... 
மக்கள் : 
இரவும் வரும் பகலும் வரும் ... நிலைமை .... ஒன்று தான்  

அரசியல் நேயர் விருப்பம்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின் நமது அரசியல் வாதிகள் விரும்பி கேட்க்கும் பாடல்கள் 

ஜெயலலிதா : 

வெற்றிமீது வெற்றி வந்து என்னை சேரும் ...

அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும் .......

 

விஜயகாந்த் : 

தாயில்லாமல் நானில்லை ...

தானே எவரும் பிறப்பதில்லை ...

எனக்கொரு தாய் இருக்கின்றாள் .....

 

கருணாநிதி : 

வீடு வரை உறவு வீதி வரை மனைவி ...

காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ ...

 

வடிவேலு : 

போடா சொன்ன போட்டுக்குறேன் போதும் வரை கன்னத்திலே ....

 

இளங்கோவன்:

... தங்கபாலு ஆதரவாளர்களை பார்த்து .... 

புத்தி கேட்ட மண்டுகளா ...

போட்டி போட்டு வந்தீங்களா .......

 

தங்கபாலு : 

சட்டி சுட்டதடா .... கை விட்டதடா 

 

ராமதாஸ் : 

போனால் போகட்டும் போடா .....

 

அழகிரி : 

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி ... அங்கே எனக்கோர் இடம் வேண்டும் ....

 

ஸ்டாலின் : 

காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் ...

வந்ததை எண்ணி அழுகிறேன் ...

வருவதை எண்ணி சிரிக்கிறேன் ...

சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கிறேன்

 

ராஜா : 

கையில வாங்கினேன் ...

பையில போடலை .....

காசு போன இடம் தெரியலை 

 

கனிமொழி : 

ஆடாமல் ஆடுகிறேன் ...

பாடாமல் பாடுகிறேன் .....

ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா ...

 

வை.கோ : 

நான் ஒரு முட்டாளுங்கோ ...

ரொம்ப நல்ல படிச்சவன்னு நாலு பேரு சொன்னாங்க ...

நான் ஒரு முட்டாளுங்க ...

 

வீரமணி : 

குமரி பெண்ணின் உள்ளத்திலே குடி இருக்க நான் வரலாமா .... 

 

மக்கள் : 

இரவும் வரும் பகலும் வரும் ...

நிலைமை ....

ஒன்று தான்  

 

by Swathi   on 21 Nov 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நனை-யின் (எங்கள் குழுவின் பெயர்) நோக்கம்: நனை-யின் (எங்கள் குழுவின் பெயர்) நோக்கம்:
கக்கன் கக்கன்
நூற்றாண்டு வாழ்ந்த நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் நூற்றாண்டு வாழ்ந்த நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர்
கிராமத்திற்கு ஒரு இளைஞர் - ஆண்டிச்சியூரணி  இளங்கோ சந்திரன் கிராமத்திற்கு ஒரு இளைஞர் - ஆண்டிச்சியூரணி இளங்கோ சந்திரன்
உயிர்மூச்சாம் ஒழுக்கம் காப்போம் ! உலகை மீட்போம் !! உயிர்மூச்சாம் ஒழுக்கம் காப்போம் ! உலகை மீட்போம் !!
புவிதம் - இன்றைய மாணவர்களுக்கு தேவையான கல்வி மையம் !! புவிதம் - இன்றைய மாணவர்களுக்கு தேவையான கல்வி மையம் !!
பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம்  நாகராஜ். பணத்துக்காக வாழ்றதில்லிங்க;வாழ்றதுக்குதாங்க பணம் நாகராஜ்.
பூவுலகின் நண்பர்கள் நாங்கள்! பூவுலகின் நண்பர்கள் நாங்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.