LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

பொன்னர் சங்கர் விழாக்கூத்து

திருச்சிராப்பள்ளி, சேலம், பெரியார், கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் பொன்னர், சங்கர் ஆகிய சகோதரர்களின் வரலாற்றினை நிகழ்த்திக் காட்டுவதே பொன்னர் சங்கர் விழாக்  கூத்தாகும். ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இக்கலை கோயில் சார்ந்த கலையாகும். மக்கள் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ள இக்கூத்து ஆர்மோனியம், மத்தளம், உடுக்கு, கைமணித்தாளம் ஆகிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. கரகம் பாவித்தம், கரகத்தை ஆற்றில் சேர்த்தல் போன்ற நிகழ்ச்சிகளில் உடுக்கு, பறை, கொம்பு, சங்கு, சேண்டி போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: பொன்னர் சங்கர் விழாக்கூத்து   பொன்னர்   சங்கர்   Ponnar   Sankar   Ponnar Sankar Vizha Koothu     
 தொடர்புடையவை-Related Articles
பொன்னர் சங்கர் விழாக்கூத்து பொன்னர் சங்கர் விழாக்கூத்து
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.